கிருஷ்ணகிரி.நவ.23., கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் கடந்த ( 20.11.2017 ) அன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்ட்சியில் இருந்து விலகி சகோதரர் நாஸிர் தலைமையில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மண்டலம் S.M.ஜைனுல் ஆபிதீன், மாநில துணைச்செயலாளர்கள் J.M. வசீம் அக்ரம், பல்லாவரம் ஷஃபி, தலைமை செயற்குழு உறுப்பினர் A.சைய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கிருஷ்ணகிரி_மாவட்டம். 20.11.17
தமிழகம்
தமிழகம்
தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் மஜகவில் இணைந்தனர்!
நாகை. நவ.23., கடந்த 21.11.17 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளார் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில், நாகை தெற்கு மாவட்டம், திருமருகல் ஒன்றியம், வவ்வாலடி கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக செயலாளர் N.முஹம்மது அன்சாரி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கிளை செயலாளர் Z. உசைனுதீன் ஆகியோர் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர் . இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர் H.ஷேக் அப்துல்லாஹ், மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட பொருளாளர் M. பரகத் அலி , மாவட்ட துணை செயலாளர் A.H.M.ஹமீது ஜெஹபர் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ரெக்ஸ் சுல்தான், திருமருகல் ஒன்றிய செயலாளர் A.முஜீபுர் ரஹ்மான் , நாகை நகர செயலாளர் சாகுல் ஹமீது, வவ்வாலடி கிளை செயலாளர் சாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நாகை_தெற்கு_மாவட்டம் 21.11.2017
வேலூர் காவல்துறை துணை தலைவரை சந்தித்தார் மஜக பொருளாளர்..!
வேலூர்.நவ.23., ஆம்பூர் நகரில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் மீது பொய் வழக்கு தொடுத்து அச்சுறுத்தும் வகையில் செயல்படும் காவல் உதவி ஆய்வாளர் திரு. தவச் செல்வத்தை பணி இடைநீக்கம் செய்து அரசு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் போரட்டத்தை கையில் எடுப்போம் என மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.M.Com அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதனை தொடர்ந்து கடந்த 21.11.17 அன்று வேலூர் சரங்க DIG காவல்துறை துணை தலைவர் திருமதி.வனிதா அவர்களை சந்தித்து காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்களின் அதிகார துஷ்பிரயோக செயல்களில் ஈடுபட்டு என்பதை எடுத்துக்கூறினார்கள். இச்சந்திப்பில் மண்டலம் S.M.ஜைனுல் ஆபிதீன் , மாநில துணைச்செயலாளர்கள் J.M. வசீம் அக்ரம் , பல்லாவரம் ஷபி , தலைமை செயற்குழு உறுப்பினர் A.சைய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா, வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் S.MD.நவாஸ், குடியாத்தம் நகர செயளாலர் அனிஸ், மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் ஜருஹிஸ் ஜமா, S.M.ஷாநவாஸ், வேலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் முஹம்மத்
மஜக தென்சென்னை மற்றும் மத்தியசென்னை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்..!
சென்னை.நவ.23., மனிதநேய ஜனநாயக கட்சியின் தென் சென்னை மேற்கு மற்றும் மத்திய சென்னை மேற்கு மாவட்டம் இணைந்து நடத்திய செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (22.11.2017) மாலை 6.00 மணியளவில் தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் H.முஹம்மது கடாபி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் N.A . தைமியா அவர்களும், மாநில துணை செயலாளர் திருமங்கலம் J. ஷமீம் அகமது அவர்களும் கலந்துகொண்டனர். தென் சென்னை J.சீனி முஹம்மது அவர்கள் முன்னிலை வகிக்க மாவட்ட, பகுதி, வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தென்சென்னை_மேற்கு_மாவட்டம் 22.11.2017
மேலப்பாளையம் டிப் டாப் தமிழன் தன்னார்வ அமைப்பின் சார்பில் மரம் நடும் விழா…! மஜக பொதுச்செயலாளர் துவங்கிவைத்தார்…!!
நெல்லை.நவ.23., கடந்த 19-11-2017 அன்று மேலப்பாளையம் வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமீமுன் அன்சாரி எம்.ஏ. எம்.எல்.ஏ அவர்கள் மாவட்ட செயளாலர் A.கலீலுர் ரஹ்மான் தலைமையில் மேலப்பாளையத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டி செயல்பட்டுவரும் டிப்டாப் தமிழன் என்ற தன்னார்வ தொண்டர்கள் குழுவின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரம் நடும் நிகழ்ச்சிக்கு வருகைதந்து, மரங்களை நட்டுவைத்து அந்த குழுவினர்களுக்கு வாழ்த்துகளையும். மகிழ்ச்சிகளையும் தெரிவித்தார். நிகழ்சில் மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்ப்பாடுகளை டிப்பாப் தமிழன் குழுவின் நிர்வாகி முஜாஹித் சிக்கி செய்திருந்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நெல்லை_கிழக்கு_மாவட்டம்