மேலப்பாளையம் டிப் டாப் தமிழன் தன்னார்வ அமைப்பின் சார்பில் மரம் நடும் விழா…! மஜக பொதுச்செயலாளர் துவங்கிவைத்தார்…!!

image

image

image

நெல்லை.நவ.23., கடந்த 19-11-2017 அன்று மேலப்பாளையம் வருகை தந்த மனிதநேய  ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளரும்  நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமீமுன் அன்சாரி எம்.ஏ. எம்.எல்.ஏ அவர்கள் மாவட்ட செயளாலர் A.கலீலுர் ரஹ்மான் தலைமையில் 
மேலப்பாளையத்தில் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டி செயல்பட்டுவரும் டிப்டாப் தமிழன் என்ற தன்னார்வ தொண்டர்கள் குழுவின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரம் நடும் நிகழ்ச்சிக்கு வருகைதந்து,  மரங்களை நட்டுவைத்து அந்த குழுவினர்களுக்கு வாழ்த்துகளையும். மகிழ்ச்சிகளையும் தெரிவித்தார்.

நிகழ்சில் மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்ப்பாடுகளை டிப்பாப் தமிழன் குழுவின் நிர்வாகி முஜாஹித் சிக்கி செய்திருந்தார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லை_கிழக்கு_மாவட்டம்