நாகை:செப்.20., மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கண்டன போராட்டம் நாகை மாவட்டம் திட்டச் சேரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் திட்டச்சேரி.ரியாஸ், பேரூர் செயலாளர் முஹம்மது இப்ராஹிம் தலைமையில் நகர நிர்வாகிகள், மற்றும் மஜக வினர் திரளானோர் கலந்து கொண்டனர் தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நாகை_மாவட்டம் 20.09.2021
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
கும்பகோணத்தில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு!
குடந்தை. செப்.20., மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் ஹசேன் முஹம்மது, குடந்தை ஒன்றிய செயலாளர் முஹம்மது இப்ராஹிம், குடந்தை நகர செயலாளர் ராஜ் முஹம்மது, மற்றும் இளைஞரணியினர் நகர நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர் தகவல்„ #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம் 20.09.2021
கறம்பக்குடியில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு!
கறம்பக்குடி. செப் 20., மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் முகமது ஜான் ,மஜக நகர செயலாளர் ஆசை அப்துல்லா மற்றும் நகர நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர் தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கறம்பக்குடிநகரம் #புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம் 20.09.2021
நீட் எதிர்ப்பு போராட்டம்! இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது தமிழகம்! மே17 இயக்க போராட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேட்டி!
செப்:20., தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மே 17 இயக்கம் சார்பில் ஒன்றிய அரசு அலுவலகமான சாஸ்த்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு அவ்வியக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையேற்று வழி நடத்தினார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியினரும் திரளாக பங்கேற்றனர். அப்போது மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழகத்தில் மட்டும் தானே நீட் தேர்வுக்கு எதிராக போராடுகிறீர்கள்? என ஒன்றிய அரசு கேட்கிறது. தமிழகத்தில் தான் சிந்திக்கும் மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். எனவே தான் இந்த அநீதிக்கு இங்கு போராட்டம் நடக்கிறது. இது இந்தியாவுக்கே வழிகாட்டும் என்றார். இக்களத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தோழர் பிரவீன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் சகோ.ஷெரிப், தமிழ் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் பேரறிவாளன் ஆகியோருடன், மஜக இளைஞரணி மாநில செயலாளர் அசாருதீன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான், மத்திய சென்னை மேற்கு மாவட்ட
காயல்பட்டினத்தில் ஒன்றிய அரசை கண்டித்து திமுக தலைமையில் தோழமைக் கட்சிகளின் ஆர்ப்பாட்டம் மஜகவினர் பங்கேற்பு..!
செப்:20., மக்கள் விரோத ஒன்றிய அரசின் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்தும் விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக காயல்பட்டணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுகவின் காயல் நகர செயலாளர் முத்து முகமது, தலைமை வகித்தார் இதில் மஜக காயல் நகர செயலாளர் இப்னுமாஜா, தலைமையில் மஜக வினர் கலந்து கொண்டனர். இதில் மஜகவின் தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் முகமது நஜிப் அவர்கள் மக்கள் விரோத ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார். மாவட்ட துணை செயலாளர் மீராசாஹிப், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணைச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மற்றும் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் இர்ஷாத் அலி,அஃப்ரிடி உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் கொண்டனர். தகவல்„ #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தூத்துக்குடி_புறநகர்_மாவட்டம் 20-09-2021