பிப்.05., இன்று பொது சிவில் சட்டத்தை கொண்டுவர துடிக்கும் மோடி பாசிச பாஜக அரசை கண்டித்து ஜமாத்துல் உலமா மற்றும் லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் சார்பாக லால்பேட்டையில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இதில் அனைத்து இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களும் கலந்து கொன்டார்கள். மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில அவைத் தலைவர் நாசிர் உமரி எழுச்சியுரை நிகழ்த்தினார். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) கடலூர் மாவட்டம். 05.02.17
செய்திகள்
தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரில் மஜகவின் புதிய கிளை தொடக்கம்…
பிப்.05., தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூரில் இன்று (05-02-2017) மாலை 7மணியளவில் மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் அவர்களின் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது நஜிப், மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் ராசிக் முஸம்மில் மற்றும் காயல்பட்டினம் நகர செயலாளர் ஜிப்ரி ஆகியோர் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வடக்கு ஆத்தூர் கிளை நிர்வாகம் அமைக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் பட்டியல்... கிளை செயலாளர்: அன்வர் பாஷா (8428324508) கிளை பொருளாளர்: தமிம் அன்சாரி (9789159136) துனை செயலாளர்கள்: 1.அபுபக்கர் சித்திக் (8015736293) 2.பாசில்காஜா (7871822805) ஆகியோர் ஒரு மணதாக தெர்ந்தெடுக்கப்பட்டார். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி(MJK IT-WING) தூத்துக்குடி மாவட்டம், 05-02-2017
ஊராளிபட்டியில் மஜக புதிய கிளை துவக்கம்!
பிப்.05., திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் வடமதுரை ஒன்றியம் ஊராளிபட்டியில் (முஸ்லிம்கள் அல்லாத ஊராட்சியில்) மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது. கீழ்கண்ட சகோதரர்கள் கிளையின் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டனர். P. ராஜூ (கிளை செயலாளர்) 7639332414 M. செல்வராஜ் (கிளை பெருளாளர்) 9025125167 துணை செயலாளர்கள் M. பூமிராஜ் R. விஷ்வநாதன் - 9751221394 V. பெருமாள் - 8940778014 தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK_IT_WING) திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் 05-02-2017
நடுக்குப்பம் மீனவர்களை சந்தித்து மஜக தலைவர்கள் ஆறுதல்!
பிப்.05., சென்னையின் கலவரத்தில் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MA.,MLA., ஆறுதல் கூறினார். மாநில செயலாளர்கள் என்.தைமிய்யா, அ.சாதிக் பாட்ஷா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மாநில மீனவர் அணிச்செயலாளர் பார்த்திபன், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மி, மாவட்ட துணைச் செயலாளர் பீர் முகம்மது, பகுதி செயலாளர் பஷீர் ஆகியோர் உடன் சென்றனர். நடுக்குப்பம் மீனவர் சமுதாய தலைவர்களும், பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் மகேஷ் உள்ளிட்டோர்களும் வரவேற்று தங்களது பாதிப்புகளை கூறினர். காவல்துறையின் ஒரு பகுதியினர் கடும் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும், மீன்களையெல்லாம் பறித்து சென்றதாகவும், மாணவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ததற்கு பழிவாங்கும் விதத்தில் அவர்கள் இப்படி நடந்ததாகவும் கூறினர். மேலும் தற்போது தமிழக அரசு நிவாரணப்பணிகளை நல்ல முறையில் செய்து தருவதாக கூறினர். மேலும் சில உதவிகள் குறித்தும் எடுத்துரைத்தனர். இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களிடம் எடுத்துக்கூறி செய்து தருவதாகவும் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MA.,MLA., அவர்களிடம் கூறினார். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK_IT_WING) மத்திய சென்னை மாவட்டம் 05-02-2017
புதுகளராம்பட்டியில் மஜக உதயம்!
பிப்.05., திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம் புதுகளராம்பட்டியில் (முஸ்லிம்கள் அல்லாத ஊராட்சி) மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் புதிய கிளை துவங்கப்பட்டது. கீழ்கண்ட சகோதரர்கள் கட்சியின் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டார்கள். கிளை செயலாளர் : C.முத்துக்கருப்பன் 8144810663 கிளை பொருளாளர்: T.சக்திவேல் 7810906250 துனைசெயலாளர் : P.குமார் 7355815076 துனைசெயலாளர் : M.ராஜன் 8015289544 தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) திண்டுக்கல் மாவட்டம் 05.02.17