சென்னை,ஏப்.01., சென்னை ஆவடியில் திருவள்ளுவர் மேற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் நேற்று மாவீரன் திப்பு சுல்தான் திடல் அருகில் நடைபெற்றது. மஜக நகர செயலாளர் ச.சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில், நகர பொருளாளர் ச.நாகூர் மீரான் அவர்கள் முன்னிலையில், துணை செயலாளர் டி.தேவகாந்தி (எ) பாபு அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். நகர துணை செயளாலர் லி.சுல்தான் இஸ்ஹாக் தொகுப்புரை நிகழ்த்தினார். மாநில பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA மற்றும், மாநில பொருளாளர் S.S.ஹாருன் ரசீத் M.com ஆகியோர் மத்திய மோடி அரசை கண்டித்து தோலுரித்து வீரமிகு எழுச்சி உரை நிகழ்த்தினார்கள். இதில் மாநில செயலாளர்கள் N.A.தைமியா, நாச்சிகுளம் தாஜுதீன், மாநில துணை செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, புதுமடம் அனிஸ், மாநில இளைஞர் அணி செயலாளர் J.ஷமிம் அஹமது, மாநில செயற்குழு உறுப்பினர் பூவை அப்துல் காதர் ஆகிய மாநில நிர்வாகிகளுடன், திருவள்ளுவர் மே மாவட்ட செயலாளர் A.அக்பர் உசேன், மாவட்ட பொருளாளர் செய்யது இஸ்மாயில், துணை செயலாளர்கள் பக்ருதீன், பாஸ்கர், முஹம்மது, இளைஞர் அணி செயலாளர் செய்யது அபுதாஹிர், வர்த்தக அணி
மஜக பொதுக்கூட்டம்
மஜக பொதுக்கூட்டம்
கரம்பக்குடியில் எழுச்சியாக நடந்த மஜகவின் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்…
புதுகை. மார்ச்.20., நேற்று புதுக்கோட்டை மாவட்டம் கரம்பகுடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் "மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்'' வெகு சிறப்பாக நடைபெற்றது. மஜக புதுக்கோட்டை மாவட்ட துணை செயலாளர் கரம்பக்குடி முகம்மது ஜான் தலைமையில், நகர செயலாளர் S. அமீர் அம்ஷா வரவேற்புரை நிகழ்த்த பொதுக்கூட்டம் துவங்கியது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் தமுமுக, மமக போன்ற பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சிகளில் இருந்து பலர் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். மஜக மாநில பொது செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M. நாசர், மாநில செயலாளர் N.A. தைம்மியா, மாநில துணை பொது செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். முன்னிலை தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஏ. எம். ஹாரிஸ், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் துரை முகம்மது, பொருளாளர் ரஹீம் தாலிப்,மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் V. சீனிவாசன், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் முபாரக் அலி, பொருளாளர் ஷேக் இஸ்மாயில், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அகமது
மஜகவின் மார்ச்.31 ஆவடி பொதுக்கூட்ட அழைப்பிதழை மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகளுக்கு வழங்கினர்…
திருவள்ளூர்.மார்ச்.18., மஜகவின் திருவள்ளூர் (மே) மாவட்டம் நடத்தும் "ஜனநாயகத்தை பாதுகாப்போம்" மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் எதிர்வரும் மார்ச்.31 அன்று மாலை ஆவடியில் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டத்தின் அழைப்பிதழை திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் A.அக்பர் உசேன், மாவட்ட பொருளாளர் L.செய்யது இஸ்மாயில் உள்ளிட்ட நிர்வாகிகள் மஜக பொது செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கும், மாநில பொருளாளர் Ss. ஹாரூன் ரஷீது அவர்களுக்கும் வழங்கினர். இதில் மாநில துணை செயலாளர் புதுமடம் அனிஸ் அவர்கள் உடன் இருந்தார்கள். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING திருவள்ளூர் மேற்கு மாவட்டம். 18.03.2017
“தேசத்தை பாதுகாப்போம்” மக்கள் திரள் பொதுக்கூட்டம்…நேரலை ஒளிபரப்பு
நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களுக்கு மஜக பொதுக்கூட்ட அழைப்பு…
சென்னை.பிப்.22., மனிதநேய ஜனநாயக கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைந்து இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு எதிர்வரும் 28_02_17 செவ்வாய்கிழமை மாலை 6மணியளவில் சென்னை, ஷேக் தாவுது தெருவில் "மக்கள் திரள் பொது கூட்டம்" நடைபெற உள்ளது. அது சம்பந்தமாக நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் அவர்களை சந்தித்து மாநில துணை செயலாளர் புதுமடம் அனிஸ், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் A.முஹம்மது ஹாலித், மாவட்ட துணை செயலாளர் பீர் முஹம்மது , பகுதி செயலாளர் பஷீர், பொருளாளர் அசன் பொதுக்கூட்ட அழைப்பை வழங்கினர்... தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) மத்திய சென்னை மாவட்டம். 22.02.17