நாகை.ஆக.20., இன்று (20.08.2018) நாகப்பட்டினத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறியாதவது : எமது மனிதநேய ஜனநாயக கட்சியினரின் அறிவுறுத்தலின் படி கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது 1 மாத MLA சம்பளத்தை நிவாரண உதவிக்காக வழங்குகிறேன். மேலும் நாகப்பட்டிணம் தொகுதிக்குட்பட்ட மக்கள் கேரளவுக்காக தங்களது நிவாரண உதவிகளை வழங்க வேண்டுகிறேன். கைலிகள், நைட்டிகள், குழந்தைகளுக்கான ஆடைகள், நாப்கீன்கள், பிஸ்கட் பெட்டிகள் போன்ற அத்தியாவசிய பொருள்களை காலை 11 முதல் மாலை 7 மணி வரை நாகை MLA அலுவலகத்தில் இன்றிலிருந்து 1 வாரத்திற்குள் வழங்கலாம். பழைய பொருள்களை தவிர்க்க வேண்டுகிறோம். இப்பொருள்கள் நாகையிலிருந்து ரயில் மூலம் கேரளா அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். கேரளாவின் வெள்ளப் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்து, துரித நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். எல்லா உதவிகளையும் கேரள மக்களுக்கு வழங்க வேண்டும். தற்போது வெறும் 500 கோடியை மட்டும் மத்திய அரசு கேரளாவுக்கு ஒதுக்கியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. மத்திய அரசு மாற்றான் தாய் மனநிலையில் செயல்படுவதாக சந்தேகம் வருகிறது. அங்கு 20 ஆயிரம் கோடிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே முதல் கட்டமாக
நாகப்பட்டிணம்
மஜக நாகை தெற்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த சுதந்திர தினவிழா..!
1.கீழையூர் ஒன்றியம் திருபூண்டி கிளை இலவச இரத்தவகை கண்டறியும் முகாம். மற்றும் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் சுதந்திர கொடி ஏற்றினார்கள் 2.திருமருகல் ஒன்றியம் வடகரை கிளையில் மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் மஹ்மூது இப்ராஹிம் மற்றும் மாவட்ட மருத்து சேவை அணி செயலாளர் செய்ய து முபாரக் ஆகியோரது தலைமையில் சுதந்திர கொடி ஏற்றப்பட்டது. 3.திருமருகல் ஒன்றியம் ஆதினங்குடி கிளையில் மாவட்ட துணை செயலாளர் ஜாஹிர் உசைன் மற்றும் மாவட்ட மீனவரணி செயலாளர் செல்வமணி ஆகியோரது தலைமையில் சுதந்திர கொடி ஏற்றப்பட்டது. 4.நாகை ஒன்றியம் மஞ்ச கொல்லை கிளையில் மாவட்ட துணை செயலாளர் முன்சி யூசுப்தீன் தலைமையில் சுதந்திர கொடி ஏற்றப்பட்டது. 5.நாகை ஒன்றியம் தெத்தி கிளையில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சேக் மஸ்தான் அவர்கள் தலைமையில் சுதந்திர கொடி ஏற்றப்பட்டது. 6.நாகை ஒன்றியம் பொரவாச்சேரி கிளையில் நாகை சட்டமன்ற அலுவலக நிர்வாக செயலாளர் சம்பத் குமார் தலைமையில் சுதந்திர கொடி ஏற்றப்பட்டது. 7.வேதை ஒன்றியம் தோப்பு துறையில் மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது தலைமையில் சுதந்திர கொடி ஏற்றப்பட்டது. 8.திருமருகல் ஒன்றியம் வவ்வாலடி கிளையில் மாவட்ட விவசாய அணி செயலாளர்
நாகை சட்டமன்ற தொகுதியில் ஐந்து புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு விழா..! அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ப்பு..!!
நாகை. ஜூலை.27., இன்று, நாகை சட்டமன்ற தொகுதிக்கு உட்ப்பட்ட திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பனங்குடி கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் , திருமருகலில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம், வடகரை ஊராட்சி திருப்பனையூர் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் திட்டச்சேரி பேரூராட்சியில் அரசு சார்பில் கட்டப்பட்ட புதிய பள்ளிக்கட்டிடம், திருமருகல் ஒன்றியம் சேஷமூலை கிராமத்தில் கட்ப்பட்ட குழந்தைகளுக்கான புதிய அங்கன் வாடி கட்டிடம் ஆகிய ஐந்து கட்டிடங்களை தமிழக கைத்தறி மற்றும் ஜவுளி துறை அமைச்சர் திரு O.S மணியன் அவர்கள் திறந்து வைத்தார்கள். நிகழ்வில் நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி, நாகை மாவட்ட ஆட்சியர் திரு. சுரேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். விழா நினைவாக அனைத்து கட்டிட திறப்பு நிகழ்வுகளிலும், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மரக்கன்றுளை நட்டனர். நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட ஏராளமான பொதுமக்கள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக் கொண்டு, விரைவில் நடவடிக்கை எடுத்து பூர்த்தி செய்வதாக தெரிவித்தார்கள். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 27.07.2018
நாகை நகராட்சி அதிகாரிகளிடம் நாகூர் மஜக நிர்வாகிககள் கோரிக்கை..!
நாகை. ஜூலை.24., நாகூரில் சமீப நாட்களாக நகராட்சி குடிநீர் குழாய்களில் சாக்கடை நீர் கலந்து வருவதை உடனடியாக கவனத்தில் கொண்டு சரி செய்யக்கோரியும், நாகூர் சம்பா தோட்டத்தில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யக்கோரியும் நாகை நகராட்சி அதிகாரியிடம், நாகூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொறுப்புக்குழு நிர்வாகம் சார்பாக இன்று மனு கொடுக்கப்பட்டது. உடன் மஜக. மாவட்ட பொருளாளர் திருப்பூண்டி சாகுல், மாவட்ட சுற்றுசூழல், மனித உரிமை அணி செயலாளர் தெத்தி ஆரிப், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தமீஜுதீன், மாவட்ட மீனவரணி செயலாளர் செல்வமணி ஆகியோர் உடனிருந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_நாகை_தெற்கு_மாவட்டம்
மஜக தலைமையக அறிவிப்பு..!
நாகை.ஜூலை.24., நாகை தெற்கு மாவட்டம் நாகை நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாக சீரமைப்பு காரனமாக தற்காலிக பொறுப்புக்குழு அமைக்கப்பட்டது. எனவே மாவட்ட பொதுக்குழு கூடி புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கும் வரை கீழ்கண்டவர்கள் பொறுப்பு குழுவாக செயல்படுவார்கள். அனைத்து மனிதநேய சொந்தங்களும் கட்சியின் நிர்வாக ரீதியான பனிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொறுப்பு குழு தலைவராக : M.அப்துல் மஜிது(முத்து) S/o A.முகம்மது இக்பால் No.:2 , கரையான் பிள்ளையார் செக்கடி முடுக்கு , நாகப்பட்டினம் அலைபேசி : 99424 71417, பொறுப்பு குழு உறுப்பினர்களாக: 1.M.ஜெகபர் இப்ராஹிம் s/o முகம்மது ஜெக்கரியா No.: 2 , பிடாரி கோவில் தெரு நாகப்பட்டினம் அலைபேசி : 9566837882, 2. S.முகம்மது தம்பி s/o செய்யது முபாரக் No :.12 , ஜான்சன் தெரு, நாகப்பட்டினம் அலைபேசி : 9865461545, 3. A.முகம்மது நாசர். S/o அப்துல் ரஷீது No. :10 - A , செம்மரக்கடை கீழ் சந்து, நாகப்பட்டினம் அலைபேசி : 7402537121, 4. K.முகம்மது அஸாரூதீன் S/o, கைசர் அலி 20/16 , கரையான் பிள்ளை தெரு, நாகப்பட்டினம் அலைபேசி : 8344007575. இவண்; #நாச்சிகுளம்_தாஜுதீன் #மாநில செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 24.07.2018