நாகை நகராட்சி அதிகாரிகளிடம் நாகூர் மஜக நிர்வாகிககள் கோரிக்கை..!

நாகை. ஜூலை.24., நாகூரில் சமீப நாட்களாக நகராட்சி குடிநீர் குழாய்களில் சாக்கடை நீர் கலந்து வருவதை உடனடியாக கவனத்தில் கொண்டு சரி செய்யக்கோரியும்,

நாகூர் சம்பா தோட்டத்தில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யக்கோரியும் நாகை நகராட்சி அதிகாரியிடம், நாகூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொறுப்புக்குழு நிர்வாகம் சார்பாக இன்று மனு கொடுக்கப்பட்டது.

உடன் மஜக. மாவட்ட பொருளாளர் திருப்பூண்டி சாகுல், மாவட்ட சுற்றுசூழல், மனித உரிமை அணி செயலாளர் தெத்தி ஆரிப், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தமீஜுதீன், மாவட்ட மீனவரணி செயலாளர் செல்வமணி ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_நாகை_தெற்கு_மாவட்டம்