வேலூர்.டிச.7., ஒரு நிமிடத்திற்குள் தொடர்ச்சியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து நடைபெறுவதாக கூறி அதற்கொரு சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இது குறித்து மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்துக் கேட்புகளை நடத்தி வருகிறது. இதுவரை உ.பி.அரசு மட்டுமே இதற்கு ஆதரவளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் நிலைபாடு எடுப்பதற்கு முன்பு இது குறித்து தமிழக அமைச்சர் மாண்புமிகு நிலோபர் கபில் அவர்கள் ஒரு கருத்து கேட்பை அவரது அலுவலகத்தில் நடத்தினார். இதில் தலைமை ஹாஜி.சலாவுதீன், மஜக சார்பில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA, ஜமாத்துல் உலமா செயலாளர் அன்வர்பாஷா, நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா MP, முன்னால் வக்புவாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், பாத்திமா முஸாப்பர், IKP சார்பில் NA.தைமியா, SDPI சார்பில் மாநில செயலாளர் அமிர்ஹம்ஸா, ஹஜ் கமிட்டி தலைவர் ஜப்பார், இல்யாஸ் ரியாஜி, கான்பாகவி, தர்வேஸ் ரஷாதி, மன்சூர் காஸிபி, ஷியா ஜமாத் சார்பில் நபிஸா, INTJ சார்பில் முனிர், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிறுவன உறுப்பினர் ரகிம், பாப்புலர் ஃபரண்ட் சார்பில்
Author: admin
வாணியம்பாடி மஜக சார்பில் டிசம்பர்-6 இரயில் நிலையம் முற்றுகை போராட்டம்..! பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று கண்டன உரை..!!
வேலூர்.டிச.7., பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் நியாமான தீர்ப்பை வழங்க வலியுறுத்தி டிசம்பர்-6 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மஜக சார்பில் இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அமைப்புகள், பிரநிதிகள் கலந்து கொண்டார்கள். நேற்று மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மேற்கு மாவட்ட அமைப்பு குழு தலைவர் S.MD.நவாஸ் தலைமையில் இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர்கள் A. ஷாஹின்ஷா பாபு, J.M.வசிம் அக்ரம், இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரபு , CPI மாவட்ட செயலாளர் சாமிகண்ணு, CPI(M) மாவட்ட செயற்குழு அருள் சீனிவாசன், விசிக மாவட்ட பொருளாளர் நெற்றிக்கண் ஹபீஸ், அன்வர் CPI, தாலுக்கா செயலாளர் இந்துமதி CPI(M), இன்சாப் மாநில துணை செயலாளர் ஆலியார் அத்தாவுல்லா அவர்களும் கண்டன உரையை பதிவு செய்தார்கள். இப்போராட்டத்தில் மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர்கள் M.ஜஹீருஸ் ஜமா, S.M.ஷாநவாஸ், P.M.ஷபியுல்லாஹ், சையத்ஜாவித், S.நயீம் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்வில் வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், பேர்ணாம்பேட், நகரத்தின் செயலாளர்கள், பொருளாளர்கள், உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர். தடையை மீறிய
திண்டுக்கல்லில் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்ற மஜகவின் டிச6 போராட்டம்..! கருணாஸ் MLA கலந்துகொண்டு எழுச்சியுரை.!!
திண்டுக்கல்.டிச.07., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் மத்திய அரசை கண்டித்தும், 25 ஆண்டுகளுக்கும் மேலாகியும் நீதி வழங்கபடாததை கண்டித்தும், லிபரான் அறிக்கையின் படி தண்டனை வழங்கக்கோரியும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை11:30 மணியலவில் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்கள் தலைமை ஏற்று இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போதைய நிலைமையை எடுத்து கூறினார். இதில் கண்டன உரையாற்ற வருகைபுரிந்த மாநில நிர்வாகிகள் மண்ணை செல்லச்சாமி மற்றும் திண்டுக்கல் M.அன்சாரி இருவரில் மாநில துணைப் பொதுச்செயலாளர் மண்ணை செல்லச்சாமி அவர்கள் கூறும்போது பாபர் மசூதியின் வரலாற்றை பற்றியும் அது யாரால் கட்டப்பட்டது என பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பார்வையாளர்கள் வியக்கும் வகையில் கண்டன உரையாற்றினார். இந்த மாபெரும் கண்டன ஆர்பாட்டத்துக்கு சிறப்புரை ஆற்ற வருகை தந்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA அவர்கள் பாபர் மசூதி வழக்கில் முஸ்லீம்களுக்கு தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டு வறுவதை சுட்டிக்காட்டி நியாயமான நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் ஒயாது என்றும் கூறினார். மேலும் அவர் பேசுகையில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டிற்க்கு தடை விதித்த போது அந்த தடைக்கு
தஞ்சை டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம்! விசிரி சாமியார், தமிழ் தேசிய மற்றும் மதசார்பற்ற தலைவர்கள் பங்கேற்பு!
தஞ்சை. டிச.07., தஞ்சை மத்திய மாவட்டம் மஜக சார்பாக டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம் மாவட்ட செயலாளர் அகமது கபீர் தலைமையில் நடைபெற்றது. இதில் மஜக மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி மணிமொழியன், நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் அ.நல்லதுரை, AITUC சார்பில் துரை மதிவாணன், விடுதலை தமிழ் புலிகள் நிர்வாகி அருண் மாசிலாமணி, காவிரி உரிமை மீட்பு குழு பழனிராசன், தமிழ்நாடு மாணவர் இயக்கம் பிரபாகரன், C.P.M.L மக்கள் விடுதலை நிர்வாகி அருண்சோரி ஆகியோர் கியோர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட துணை செயலாளர் முகைதீன், மாநகர செயலாளர் அப்துல்லா, ஹனபியா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகம்மது அப்பாஸ் மற்றும் பெண்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தஞ்சை_மத்திய_மாவட்டம். 06.12.17
பாபர் மசூதி இடிப்பு அழியாத களங்கம்..! தாம்பரத்தில் பழ.நெடுமாறன் வேதனை…!!
சென்னை. டிச.06., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பாக தாம்பரத்தில் டிசம்பர்-6 போராட்டம் மிகுந்த எழிச்சியுடன் நடைபெற்றது. தாம்பரம் வீதிகள் எங்கும் மஜக கொடிகளும் பேனர்களும் நகரையே பரபரப்பாக்கியது. ஷண்முகம் சாலை திறும்பும் இடமெல்லாம் ஊர்மக்கள் திரண்டிறுந்தனர். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா விஜயதரனி MLA அவர்கள் பாஜவின் மதவாதத்தை தோலுரித்து விளக்கமாக பேசினார். நிறைவுரையாற்றிய மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பாபர் தன் மகன் ஹுமாயுனுக்கு எழுதிய கடிதத்தில் இந்துக்களை உயர்வாக எழுதியிருப்பதையும், அயோத்தியில் உள்ள கோவில்களுக்கு நிலங்களை தானமாக வழங்கியது குறித்தும், பாபர் மீது போடபட்ட பழிகள் பின்னனி குறித்தும் விரிவாக பேசினார். போக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்ச்சி முடிந்தபிறகு திரு.பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் வருகை தந்தார். அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகைக்காக வந்த மக்களிடம் அவர் சிறிது நேரம் உட்கார்ந்து பேசினார். அப்போது பாபர் மசூதி இடிப்பு ஒரு அழியாத களங்கம் மீண்டும் அங்கே மசூதியை கட்டிகொடுப்பதுதான் தர்மம், பாபர் மசூதி இடிக்கபட்ட பிறகு திருவணந்தபுரத்தில் முஸ்லிம்கள் ஒரு கண்டன மாநாடு நடத்தினார்கள் அதில் நான் பங்கேற்றி உறையாற்றி, பாபர் மசூதியை கட்ட அப்போது, என் சார்பாக 5 ஆயிரம் ரூபாயை கொடுத்தேன். பாபர்