மத்திய சென்னை மஜக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..!

சென்னை.அக்.15., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மத்திய சென்னை மாவட்டம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா துவக்கி வைத்தார். மாவட்டப் பொருளாளர் பிஸ்மில்லாஹ் கான், […]

ஆம்பூரில் மஜக விறுவிறுப்பு…!

வேலூர்.அக்.15,. மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட நிர்வாகத்தை சீரமைத்து சில தினங்கள் முன்பு தலைமையின் மூலம் புதிய பொருப்பாளர்கள் நியமனம் செய்து மாவட்ட பொறுப்பு குழு அமைக்கப்பட்டது. புதிய உத்வேகத்தோடு பொறுப்புக்குழு […]

குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல நிர்வாக குழு கூட்டம்..!

குவைத்.அக்.14., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல நிர்வாக குழு கூட்டம் நேற்று 13/10/2017 வெள்ளிக்கிழமை மாலை 7 மணியாளவில் திருச்சி உணவகம் முர்காப்பில் மண்டல செயளாலர் சகோ. முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் […]

நாச்சிகுளத்தில் மஜகவின் இரண்டாவது நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்!

திருவாரூர்.அக்.13., மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளையின் மருத்துவ சேவை அணியுடன், நாச்சிகுளம் ஜமாத் குவைத் பேரவை, நாச்சிகுளம் ஜமாத் அமீரக பேரவை இனைந்து நடத்திய நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் […]

ஆம்பூரில் மனிதநேய பணி ! நீண்ட நாட்களுக்கு பிறகு நிரம்பியது பாலாறு..! கரையோர வீடுகளில் புகுந்த வெள்ளம்..

ஆம்பூர்.அக்.13., வேலூர் மாவட்டம், கர்நாடக மற்றும் ஆந்திர எல்லை ஓர மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக பல ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆம்பூர் நகர சுற்றுவட்டார பகுதி மற்றும் துத்திப்பட்டு ஊராட்சி […]