வேலூர்.மே.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com., அவர்கள் நேற்று வேலூர் கிழக்கு மாவட்டம் வருகை புரிந்து, பல்வேறு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்கள் . #நிகழ்வு_1 மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டம் சைதாப்பேட்டை பகுதி சார்பாக 31வது மேற்கு கிளை நிர்வாகிகள் முன்னிலையில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கொடி ஏற்றி வைத்தார். அப்போது அவ் வழியாக சென்ற பொது மக்களில் ஒருவரான சகோதரர் தன்னிச்சையாக வருகை தந்து வேலூர் மாவட்டத்தில் மஜக-வினரின் களப்பணியை வெகுவாக பாரட்டியதுடன் இவர்களின் களப்பணியை கண்டவுடன் எனக்கும் உங்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசை வருகிறது என்றார். #நிகழ்வு_2 கோடை காலத்தின் அதீத வெப்பத்தை பொது மக்கள் சமாளிக்கும் வகையிலும், தாளாத வெப்பத்திலிருந்து மக்களுக்கு இளைப்பாருதல் பெறவும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிலும் ஆங்காங்கே நீர், மோர், குளிர்பானம் ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, வேலூர் மாநகர பழைய மீன் மார்கெட் அருகில் நீர் மோர் பந்தல் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் திறந்து வைத்தார். இதில் பொதுமக்கள்
செய்திகள்
மஜக மாநில பொருளாளர் வேலூர் வருகை பொது மக்கள் உற்சாக வரவேற்பு..! நீர் மோர் பந்தல் திறப்பு கொடி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை..!!
வேலூர்.மே.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com., அவர்கள் நேற்று வேலூர் கிழக்கு மாவட்டம் வருகை புரிந்து, பல்வேறு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்கள் . #நிகழ்வு_1 மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டம் சைதாப்பேட்டை பகுதி சார்பாக 31வது மேற்கு கிளை நிர்வாகிகள் முன்னிலையில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கொடி ஏற்றி வைத்தார். அப்போது அவ் வழியாக சென்ற பொது மக்களில் ஒருவரான சகோதரர் தன்னிச்சையாக வருகை தந்து வேலூர் மாவட்டத்தில் மஜக-வினரின் களப்பணியை வெகுவாக பாரட்டியதுடன் இவர்களின் களப்பணியை கண்டவுடன் எனக்கும் உங்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசை வருகிறது என்றார். #நிகழ்வு_2 கோடை காலத்தின் அதீத வெப்பத்தை பொது மக்கள் சமாளிக்கும் வகையிலும், தாளாத வெப்பத்திலிருந்து மக்களுக்கு இளைப்பாருதல் பெறவும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிலும் ஆங்காங்கே நீர், மோர், குளிர்பானம் ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, வேலூர் மாநகர பழைய மீன் மார்கெட் அருகில் நீர் மோர் பந்தல் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் திறந்து வைத்தார். இதில் பொதுமக்கள்
மஜக மாநில பொருளாளர் வேலூர் வருகை பொது மக்கள் உற்சாக வரவேற்பு..! நீர் மோர் பந்தல் திறப்பு கொடி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை..!!
வேலூர்.மே.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com., அவர்கள் நேற்று வேலூர் கிழக்கு மாவட்டம் வருகை புரிந்து, பல்வேறு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்கள் . #நிகழ்வு_1 மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டம் சைதாப்பேட்டை பகுதி சார்பாக 31வது மேற்கு கிளை நிர்வாகிகள் முன்னிலையில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கொடி ஏற்றி வைத்தார். அப்போது அவ் வழியாக சென்ற பொது மக்களில் ஒருவரான சகோதரர் தன்னிச்சையாக வருகை தந்து வேலூர் மாவட்டத்தில் மஜக-வினரின் களப்பணியை வெகுவாக பாரட்டியதுடன் இவர்களின் களப்பணியை கண்டவுடன் எனக்கும் உங்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசை வருகிறது என்றார். #நிகழ்வு_2 கோடை காலத்தின் அதீத வெப்பத்தை பொது மக்கள் சமாளிக்கும் வகையிலும், தாளாத வெப்பத்திலிருந்து மக்களுக்கு இளைப்பாருதல் பெறவும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிலும் ஆங்காங்கே நீர், மோர், குளிர்பானம் ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, வேலூர் மாநகர பழைய மீன் மார்கெட் அருகில் நீர் மோர் பந்தல் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் திறந்து வைத்தார். இதில் பொதுமக்கள்
மஜக மாநில பொருளாளர் குடியாத்தம் வருகை..! பிரமாண்டமாய் நடைபெற்ற மஜகவின் கொடியேற்றம் நிகழ்ச்சி..!!
வேலூர்.மே.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com., அவர்கள் நேற்றுவேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் நகரத்திற்கு வருகை புரிந்தார்கள். இவரின் வருகையையொட்டி குடியாத்தம் நகர மஜக-வினர் 100க்கும் மேற்ப்பட்டோர் வாகன பேரணியாக குடியாத்தம் வளைவிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை நகர செயலாளர் எஸ்.அனீஸ் தலைமையில் வருகை புரிந்தனர். இந்த வாகன பேரணியாக சென்ற பொழுது அந்த சாலை முழுவதும் வாகனங்களில் மஜகவின் கருஞ்சிவப்பு கொடிகள் மிகப் பிரமாண்டமாய் காணப்பட்டன, மஜகவினர் பேரணியாக சென்றதை பொது மக்களுக்கும், சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கும் எவ்வித இடையுறு இல்லாமல் மிகவும் கட்டுக் கோப்புடனும் காவல் துறை அதிகாரிகளின் பாதுகாப்போடும் மஜக-வின் இளைஞர் பட்டாளம் தங்கள் கட்சி கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கவிருப்பதை மிகுந்த உற்சாகத்துடன் வெளிப்படுத்தினர். முதல்கட்டமாக குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் நகராட்சி அலுவலகம் எதிரில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்த கட்டமாக, சித்தூர் கேட் பகுதியிலும்., மூன்றாம் கட்டமாக, 8 வது வார்டு, அசேன் தெருவிலும், மிக பிரமாண்டமாக, பொது மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் மஜக-வினரின் பலத்த கோஷங்களுடன் மாநில
நாகூரில் மார்க் துறைமுகத்திற்கு எதிராக போராடிய 64பேர் ஜாமீனில் விடுதலை..! AS.அலாவுதீன் உள்ளிட்டோர் திருச்சி மத்திய சிறைச்சாலை சென்று வரவேற்பு..!
திருச்சி.மே.11., கடந்த மே.04 ம் தேதி காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக நாகூரில் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய 64பேர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர், அவர்களுக்கு நேற்று ஜாமீன் கிடைத்தது. நேற்று மாலையில் இருந்து அவர்களை சிறையிலிருந்து வெளிக்கொண்டு வரும் பணியில் நாகூரைச் சேர்ந்த சாஹா மாலிம் உமர், சாகுல், ஹபீப் உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழுவினருடன் மஜக திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா தலைமையிலான ஒரு குழுவும் ஈடுபட்டனர். மஜக பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உமர் பாரூக், சாகுல்,ஹபீப் ஆகியோருடன் அலைபேசி வாயிலாக தொடர்ந்து பேசிவந்தார்கள். இன்று காலை மஜக மாநில நிர்வாக குழு உறுப்பினர் AS.அலாவுதீன், திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, மாவட்ட துணை செயலாளர் SM. ரபீக், இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் ஏர்போர்ட் சதாம் மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் நாகூர் மக்களுடன் திருச்சி மத்திய சிறைக்குச் சென்று, விடுதலை ஆகி வெளியில் வந்த எம்.ஜி.கே. நிஜாமுதீன் உள்ளிட்ட 64 பேரையும் சிறைவாசலில்