திண்டுக்கல்லில் புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து மஜக சார்பில் ஆர்ப்பாட்டம்!!

திண்டுக்கல்:டிச.13., மத்திய அரசு பாரபட்சத்துடன் நிறைவேற்றிய புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் அருகே கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் பழனி சாந்துமுகம்மது, அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன மேலும் சட்ட நகலை கிழிக்க முற்பட்டபோது காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் பிலாத் பாட்ஷா(எ) அப்துல் காதர் ஜெய்லானி, சர்புதீன், சோட்டா(எ) சேக்பரீத்,முகமது,உள்ளிட்ட திரளான மஜக நிர்வாகிகளும் மற்றும் ஜமாத்தார்களும் பங்கேற்றனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திண்டுக்கல்_மாவட்டம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.