கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுர பரப்புரை.! முதமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார்..!

சென்னை.மார்ச் 20, இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுர பரப்புரையை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார். சென்னை ஐஸ் அவுஸில் […]

சட்ட சபையை ஒத்தி வைக்க வேண்டும்! டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.! கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதமி முன் அன்சாரி MLA பேச்சு!

சென்னை.மார்ச்.20., இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்ப்பு கொண்டு வந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது… கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி, உலக பொருளாதாரத்தையே சீர்குலைத்திருக்கிறது போப் […]

மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர்களாக, 1) அ.முஹம்மது மஃரூப் த/பெ; அ.அப்துல் காதர் 2/207 வடக்குத்தெரு பண்டாரவாடை-614204 தஞ்சாவூர் மாவட்டம் அலைபேசி-9894549992 2) S. ருபிஹர் அலி, த/பெ; P. சலாவுதீன், […]

தமிழகத்தை சேர்ந்த பிலிப்பைன்ஸ் மாணவர்களும் ஈரான் மீனவர்களும் மீட்கப் படுவார்களா.? கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் சட்ட சபையில் முதமி முன் அன்சாரி MLA கேள்வி.!

இன்று சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள், விதி 55-ன் கீழ், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார். கொரோனா வைரஸ் […]

மனித நேய ஜனநாயக கட்சி

மார்ச் 31-ஆம் தேதி வரை கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக #மனிதநேயஜனநாயககட்சியின் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. இந்நேரத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வை, துண்டு பிரசுரங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு செல்லும் […]