திண்டுக்கல் மாவட்ட மாணவர் இந்தியா சார்பாக மாணவர், பெற்றோர்களுக்கான விழுப்புணர்வு முகாம்…

திண்டுக்கல்.மார்ச்.08., திண்டுக்கல் மாவட்டம் #மாணவர்_இந்தியா சார்பாக எதிர் வரும் 12.03.2017 அன்று நடைபெற உள்ள மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கான விழுப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. முகாமிற்கான அழைப்பிதழை கொடுத்து சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மாநில […]

மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MLAக்கு சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் வரவேற்பு .!

சிங்கப்பூர்.மார்ச்.07., சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (TMAS) ஏற்பாட்டில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி முஸ்தபா சென்டரின் ரெஸ்டாரண்டில் நடைபெற்றது . சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் […]

பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் மஜக மாநிலச் செயலாளர் & மாணவர் இந்தியா நிர்வாகிகள் சந்திப்பு…

சென்னை, மார்ச்.07., கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட பாட திட்டத்தின் அடிபடையில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி கட்டாயமாக கற்று தேர்வு எழுத வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது. இதனால், சிறுபான்மை […]

மஜக வின் 4 வது ஆம்புலன்ஸ் ஆயங்குடியில்…

சேவைக்கான களம் விரிகிறது.. #மஜகவின்_அடுத்த_ஆம்புலன்ஸ்_தயாற்! கடலூர் தெற்கு மாவட்டம் ஆயங்குடி நகர் மனிதநேய ஜனநாயக கட்சியின் 4 வது அவசர ஊர்தி சேவை அனைத்து சமுதாய மக்களின் தேவைக்காக தயாராகிவிட்டது. தொடர்புக்கு மஜக லால்பேட்டை […]

MLAவுடன் உலமாக்கள் சந்திப்பு!

சிங்கப்பூர்.மார்ச்.07., தாயகத்திலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க சிங்கப்பூர் வருகை தந்துள்ள மஜக பொதுச்செயாளர் M.தமிமுன் அன்சாரி.MA.,MLA., அவர்களுடன் உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) இன்று சந்தித்து கலந்துரையாடினர். தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING சிங்கப்பூர் மண்டலம்