திமுக தலைமையிலான புதிய ஆட்சி சாதனைகள் படைக்க மனமார வாழ்த்துகிறோம்!

மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அறிக்கை! தமிழ்நாட்டின் 16-வது சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தமிழக மக்கள் பரிசளித்து இருக்கிறார்கள். 234 இடங்களில் 163 இடங்களை […]

குவைத்தில் பரிதவிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்!

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தையும், கேரளத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். உலகின் மற்ற நாடுகளைப் போலவே குவைத்திலும் கொரோனா வைரஸ் நோய் […]

புதிய சூழலில் சிக்கனமாக வாழகற்றுக் கொள்வோம் : முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்!

மே 10, ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) யின் செயற்குழு உறுப்பினர்களுடன் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் Z00M காணொளி மூலம் கலந்துரையாடினார். அவருடன் […]

தப்லீக் கைதிகள் மீதான வழக்குகள் திரும்பபெறவேண்டும் : முதமிமுன்அன்சாரி MLA அறிக்கை!

மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து ஆன்மீக சுற்றுலா வந்த 130-வுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு தப்லீக் பயணிகளை கைது செய்து தமிழக அரசு சிறையிலடைத்துள்ளது. விசா விதிமுறை தொடர்பான குழப்பம் மட்டுமே அவர்கள் […]

காச நோய் துறை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்! : முதமிமுன்அன்சாரி MLAஅறிக்கை!

காசநோய் தடுப்பு திட்டமானது இந்தியாவில் 2000 வருடத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையில் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிப்பது, பரிசோதனை மேற்கொள்வது, சமூகத்தில் காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதென பல்வேறு பணிகளை காசநோய் […]