கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!

ஜுன்.02., கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் பிஜ்ருல் ஹபீஸ், அவர்கள் தலைமையில் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த் MP அவர்களை சந்தித்து தற்போதைய கொரோனா நோய்தொற்று […]

கொள்ளிடம் தனியார் மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கு மஜக ஏற்பாட்டில் ஆக்ஸிஜன்!

ஜூன்.02, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக கொரோனா அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களிடமிருந்து லால்பேட்டை மஜக ஆக்ஸிஜன் சேவை மையத்திற்கு அழைப்பு வந்தது. அதனடிப்படையில், லால்பேட்டை மஜக கையிருப்பில் […]

அமைச்சரை சந்தித்து ஊரின் கோரிக்கைகளை கையளித்த மஜக!

ஜூன்.01, நேற்று நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட துளசியாப்பட்டினத்தில் ஆய்வில் அமைச்சர் திரு.சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள் ஈடுப்பட்டிருந்தார். அவரை அப்பகுதியை சேர்ந்த மஜக நிர்வாகிகள் சலீம், இப்ராஹீம் ஷா தலைமையில் சந்தித்து ஊரின் தேவைகள் […]

கொரோனா ஒழிந்து உலகம் இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்திப்போம்!!

மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ரமலான் நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தி!! உலகின் மற்றுமொரு திருநாளாக ‘ஈதுல் பித்ர்’ எனும் நோன்புப் பெருநாள் மலர்ந்திருக்கிறது. உலகப் பொதுமறையான திருக்குர்ஆன் அருளப்பட்ட புனித ரமலான் […]

மதுரையில் கொரோனா தொற்றால் மரணமடைந்தவரை நல்லடக்கம்bசெய்த மஜகவினர்

மே.13., மதுரை கிடாரிபட்டி பகுதியை சேர்ந்த அப்துல்லா என்ற நபர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது உறவினர்கள் கோரிக்கையை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முபாரக், […]