கொரோனா பேரிடர் ஒருங்கிணைப்பு குழுக்களை உடனே அமைக்கவேண்டும்!

மஜகபொதுச்செயலாளர்முதமிமுன்அன்சாரி_MLAவேண்டுகோள்! கொரணா நிவாரண பணிகளில் பலதரப்பட்ட சமூக சேவகர்களை ஒருங்கிணைத்து கூட்டுக் குழு ஒன்றை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி கொரணாவின் […]

மஜக அச்சன் புதூர் பேரூர் கிளையின் சார்பாக இரண்டாவது கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்

தென்காசி.ஏப்ரல்.21., இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால், மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அதை கவனத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து அத்தியாவசிய […]

தூய்மை பணியாளர்களுக்கு மஜக சார்பில் குடும்ப நலஉதவிகள்

ஏப்.21, நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஒருங்கிணைந்த ஏனங்குடி கிளைகளின் சார்பாக ஊரங்கு காரணமாக வாழ்வாதாரங்கள் முடங்கி கிடக்கும் பல்வேறு தரப்பு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், கபசுர குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக கிருமிநாசி […]

மஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் விநியோகம்

சென்னை.ஏப்ரல்.21., நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்த தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கபசுரக் குடிநீரை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். அதன் […]

கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய மஜகவினர் : மருத்துவமனை முதல்வர் நன்றி!!

கோவை:ஏப்.21., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மருத்துவர்களுக்கு தேவையான சாணிடைசர்கள், முகக்கவசங்கள், கிருமி நாசினி பவடர்கள், உள்ளிட்ட பொருட்களை மருத்துவமனை முதல்வர் […]