குடியாத்தத்தில் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து அனைத்து கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்! மஜக வினர் திரளானோர் பங்கேற்பு!!

வேலூர்.ஜன.28, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் இலட்சக்கணக்கான விவசாயிகள் 60நாட்களுக்கும் மேலாக போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்,. அதன் தொடர்ச்சியாக குடியரசு தினமான ஜனவரி 26 அன்று விவசாயிகளின் […]

முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிப்பு! இலங்கை அரசை கண்டித்து குடந்தையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மஜக பங்கேற்பு!!

ஜன.12, இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூண் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடிக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் குடந்தை காந்தி […]

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கன்னியாகுமரியில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்! மஜக பங்கேற்பு!

ஜன.12., மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட […]

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சி மஜகவினர் ஆர்ப்பாட்டம்!

ஜன.10, மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் விவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அரசமரம் பேருந்து […]

பாபநாசத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

ஜன.05, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விவசாயிகளை அடிமைப்படுத்தும் வேளாண் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் பாபநாசம் மேலவீதி அண்ணாசிலை அருகில் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் நடைப்பெற்றது. […]