ஈரோட்டில் மறைந்த மஜக நிர்வாகி இல்லத்திற்குமாநில நிர்வாகிகள் வருகை!

மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட பொருளாளராக பணியாற்றிய சகோ. முகமது அலி, அவர்கள் சில நாட்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் மரணமடைந்தார்.

இன்று அவரது இல்லத்திற்கு மாநிலத் துணைச் செயலாளர் பாபு சாகின்ஷா, மாணவர் இந்தியா அமைப்பின் மாநிலத் தலைவர் ஜாவித் ஜாபர், மாநிலச் செயலாளர் பெரியார் கார்த்தி, ஆகியோர் வருகை தந்து குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஷஃபீக் அலி, மாவட்ட துணைச் செயலாளர் பக்கீர் முகமது, மாணவர் இந்தியா மாவட்ட பொருளாளர் யாசர், ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_கிழக்கு_மாவட்டம்
25.08.2021