ஜனவரி 01 மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக, நாகப்பட்டினத்தில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு கூட்டியிக்கம் சார்பில் பிரம்மாண்ட பேரணி எழுச்சியோடு நடைப்பெற்றது. பேரணி 4 மணி அளவில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து, தேசிய கீதத்தோடு தொடங்கியது. பேரணியில் 650 அடி நீள இந்திய தேசிய கொடியை சுமந்து இளைஞர்கர்கள் முழக்கமிட்டவாறு வந்தனர். பெண்கள் தேசிய கொடிகளை கையில் ஏந்தி, சாரை - சாரையாக அணிவகுத்து வந்தனர். குழந்தைகளும் தேசிய கொடிகளை கையில் ஏந்தி திரண்டனர். பேரணி ஒரு முனையை கடக்க 45 நிமிடங்கள் ஆனது. நீயூஸ் 18 தொலைக்காட்சி பேரணியை நேரலை செய்ய, பிற ஊடகங்கள் உயரமான கட்டிடங்களில் இருந்தவாரு ஒலிப்பதிவு செய்தனர். பேரணியில் நாகையை சேர்ந்த பல்வேறு சமூக மக்களும் தன்னார்வத்தோடு கலந்துக் கொண்டது எல்லோரையும் உற்சாகப்படுத்தியது. பேரணி புதிய பேருந்து நிலையத்தை அடைந்ததும், பேரணி ஒருங்கிணைப்பாளர் நிஜாமுதீன் அன்வரி அவர்கள் தொடக்கஉறையாற்றினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசும்போது "பனாரஸ் இந்து பல்கலைக் கழக மாணவர்கள் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக போராடுவதை சுட்டிக்காட்டி பேசினார். மோடியும், அமித்ஷாவும் மக்களை மதத்தால் பிரிக்க நினைத்தனர்.
Tag: M.தமிமுன் அன்சாரி
மதுக்கூரில் இஸ்லாமியக் கூட்டமைப்பின் சார்பில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்தரங்கம்.!
#மஜகமாநிலப்பொருளாளர்_பங்கேற்பு.!! மதுக்கூர்.டிச.20.., மதுக்கூரில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (20/12/2019) மாலை 6-மணிக்கு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு குடியுரிமை சட்டத்தின் பாதிப்புகள் குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் தமுமுக பொதுச்செயலாளர் ஹாஜா கனி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பேச்சாளர் இமாம் ஹஸ்ஸான் பைஃஜி ஆகியோர் கருத்துரை வழங்கினர். இதில் மஜக மாநில துணை பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் பேராவூரணி அப்துல் சலாம், மாவட்டப் பொருளாளர் ஓரத்தநாடு பஷீர் அஹமது, தஞ்சை மத்திய மாவட்ட துணைச் செயலாளர் மைதீன், ஜித்தா மண்டல மு.பொருளாளர் அதிரை சேக், அதிரை நகரச் செயலாளர் அப்துல் சமது, துணைச் செயலாளர் அரபாஃத், மதுக்கூர் நகரச் செயலாளர் ரிபாஃயுதீன், துணைச் செயலாளர் மாஜி, சாகுல் ஹமிது, யஹ்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மதுக்கூர் அனைத்து முஹல்லா ஜமாத்தார்கள், அனைத்து கட்சிகள் மற்றும் பெண்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தை மதுக்கூர் ஜமாத், கட்சிகள், இயக்கங்கள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து
எழுச்சியோடு நடைபெற்ற மஜக கோவை மாவட்ட செயற்குழு கூட்டம்..!
கோவை.ஜுலை.14., #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) #கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஆனமலை காஜா, மாவட்ட துணை செயலாளர்கள் Pm.முகம்மது ரபீக், KA.பாருக், சிங்கை சுலைமான், முஸ்தபா, பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீஷா, மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், திரளாணோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வருகின்ற 29.07.18 அன்று பிரம்மாண்டமாக மாவட்ட அலுவலக திறப்பு விழாவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் அணி நிர்வாகங்கள், நகரம், பகுதி நிர்வாகங்கள் சார்பில் கட்சி வளர்ச்சி நிதி அளிக்கப்பட்டது. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜககோவை_மாநகர்_மாவட்டம் 13.07.18
மஜக மத்தியசென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் திருமணம்..! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA பங்கேற்பு..!
பரமக்குடி. மே.02., இன்று இராமநாதபுரம் மாவட்டம் கொழுந்துரையில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் R.பைசல் ரஹ்மான் BA.BL திருமணம் நடைபெற்றது. இதில் வாழ்த்துரை வழங்க சிறப்பு அழைப்பார்களாக #மஜக பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான #மு_தமிமுன்_அன்சாரி_MLA மற்றும் #முக்குலத்தோர்_புலிப்படை தலைவரும் திருவாடானை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான #எஸ்_கருணாஸ்_MLA ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக கொழுந்துரை பகுதியில் ஜமாத்தார்கள் சிறப்பாக வரவேற்ப்பளித்தனர், அதன் பின் அப்பகுதியில் மஜக கொடியினை பொதுச்செயலாளர் ஏற்றிவைத்தார்கள். இதில் மஜக துணைப் பொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் பரமக்குடி இலியாஸ், சிவகங்கை மாவட்ட துணை செயலாளர் ரஹ்மான், கொழுந்துரை ஜமாத்தார்கள், பரமக்குடி நகர நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_இராமநாதபுரம்_மேற்கு_மாவட்டம் 02.05.18
மஜக இளைஞரணி மாநில நிர்வாகக்குழு கூட்டத்தின் செயல் திட்டங்களும் தீர்மானங்களும்..!
சென்னை.ஏப்.25., #மனிதநேய_ஜனநாயக_கட்சி தலைமையகத்தில் மாநில #இளைஞரணி நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப்பொதுச்செயலாளர் மண்டலம் S.M. ஜைனுல்லாபுதீன் மற்றும் மாநிலச்செயலாளர் N.A.தைமிய்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இளைஞரணி மாநில செயலாளர் S.G.அப்சர் சையத், மாநில பொருளாளர் A.மன்சூர் அஹ்மத், மாநில துணைச்செயலாளர்கள் தாம்பரம் தாரிக் மற்றும் N. அன்வர் பாஷா ஆகியோர் பங்கேற்றனர். இந்நிர்வாகக் குழு கூட்டத்தில் வருங்காலத்தில் செய்ய வேண்டிய செயல் திட்டங்களும், தீர்மானங்களும் கிழ்கண்டவாறு நிறைவேற்றப்பட்டது. #செயல்_திட்டங்கள்:- 1. இளைஞர் அணி சார்பாக பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்களை ஒருங்கிணைத்து அரசியல் கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் நடத்துதல். 2.சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் இளைஞர் அணிக்கு புதிய உறுப்பினர் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல். 3. அனைத்து மாவட்ட வாரியாக இளைஞரணி நிர்வாகிகளை மிக விரைவாக நியமித்தல். 4.மாதத்திற்கு ஒரு முறை இளைஞர் அணி நிர்வாக ஆலோசனை கூட்டம் நடத்துதல். 5. மிக விரைவில் இளைஞரணி மாநில செயற்குழு நடத்துதல். 6. நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க , பசுமையான மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க மஜக இளைஞர் அணி சார்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மரக்கன்று நடுதல். 7. இளைஞர்கள் மத்தியில்