ஆம்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் எழுச்சி..!

image

image

image

image

வேலூர்.அக்.23., ஆம்பூரில் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் M.ஜஹிருஸ் ஜமா தலைமையில் மாவட்ட பொறுப்பு குழு S.M. ஷானவாஸ், P.M.ஷபீயுல்லாஹ் முன்னிலையில் நடைபெற்றது.

சிறப்பாக நடைபெற்ற இந்த நகர செயற்குழுவில் வருகின்ற டிசம்பர்-6 இரயில் நிலைய முற்றுகையிடுவது மற்றும் ஆம்பூர் நகர 36- வார்டுகளிலும் கிளைகள் அமைத்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வின் முடிவில் ஆம்பூர் நகர தமுமுக மருத்துவ அணி செயலாளர் முன்னா என்பவர் தன்னை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டார்.

பின் பல்வேறு சகோதரர் இணைந்து அவர்களுக்கு உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது.

இதில் மாநில துணை செயலாளர் J.M.வசிம் அக்ரம் B.Sc, வேலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்  முஹம்மத் ஜாபர், வேலூர் கிழக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ரபீக் ரப்பானி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ஆம்பூர்_நகரம்
#வேலூர்_மே_மாவட்டம்