பழனி ஆயக்குடியில் மஜகவின் புதிய கிளை மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி…

image

image

திண்டுக்கல்.ஜுன்.16.,நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழனி ஒன்றியம் ஆயக்கூடியில் கொடி ஏற்றும் விழா மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தேடுக்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்கள் தலைமையில், மாவட்ட பொருளாளர் U .மரைக்காயர் சேட்,
இவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

கட்சியின் புதிய கொடியை
மாநில துணைசெயலாளர்
திண்டுக்கல் M.அன்சாரிஅவர்கள்
ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக
தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் வானவில் காதர் அவர்கள்,
கொள்கை விளக்க அணி
மாநில துணைசெயலார்
C.A.சாந்து முகமது ஆகியோர்   கலந்து கொண்டு நிகழ்ச்சியை  சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் S .ஜாபர் , R .உமர் அலி, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் A.பிர்தெளஸ், இளைஞரனி ஒன்றிய செயலாளர்
A J .ஜவகர், ஒன்றிய செயலாளர் A.ராஜா முகமது, நகர செயலாளர் சையது காதர் மற்றும் பழனி ஆயக்குடி, பாலசமுத்திரம் மனிதநேய சொந்தங்கள் திரளாக பங்கேற்றனர்.

இறுதியாக ஆயக்குடியில்
மஜகவின் புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது,
அதிகபடியாக கிளைகள் அமைத்து கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவுசெய்யபட்டது.

தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
திண்டுக்கல் மாவட்டம்.
#MJK_IT_WING
16/06/2017