சேலம் மஜக நடத்திய ரமலான் நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்ச்சி…

image

image

image

சேலம்.ஜுன்.04., இன்று சேலம் ஸ்டோக்ஹால் மண்டபத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

இதில் மஜக சேலம் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாஷா தலைமையில், மாவட்ட பொருளாளர் U.அமிர்உசேன் வரவேற்புரையாற்றினார்கள்.

மாவட்ட நிர்வாகிகள் S.சைய்யத் முஸ்தபா, A.ஷேக் ரபி, Os.பாபு, A.மஹபூப் அலி, A.அம்சத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில்  மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com.

ஜனாப்.யூசூப் பாஷா
KMB Granite
நிர்வாக இயக்குனர்.

தோழர்.ஆ.ஜீவானந்தம்
மாநில குழு உறுப்பினர் CPI.

ஈரோடு பாபு ஷாயின்ஷா
மஜக மாநில செயற்குழு உறுப்பினர்.

திரு.சன்ஜய் குமார் IPS
சேலம் மாநகர காவல் ஆனையர்.

ஜனாப்.S.R.அன்வர்
ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி.

ஜனாப்.ஜமாலுதீன்
முஸ்லிம் கல்விசங்க செயலாளர்.

ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

உடன்  மாணவர் இந்தியா அஸ்லம்கான், தொழிற்சங்கம் K.சதாம்உசேன் மற்றும் மாவட்ட இளைஞர் அணி அப்ரார் பாஷா ஆகியோர் இருந்தனர்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
சேலம் மாவட்டம்.
#MJK_IT_WING
04.06.2017