ஜன.27, 72-வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர பகுதிகளில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் தேசிய கொடியினை மஜக நிர்வாகிகளால் ஏற்றப்பட்டு நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் முழக்கங்களை எழுப்பி மஜகவினர் உறுதி ஏற்றனர். இந்நிகழ்வுகளில் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி, பொருளாளர் சேக் இஸ்மாயில், தலைமை செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி, துணை செயலாளர்கள் சாஜிதீன், செய்யது அபுதாஹிர், ஒளி முகம்மது, மருத்துவ சேவை அணி செயலாளர் நாகூர் கனி, IKP செயலாளர் அப்துல் ஹமீது, விவசாய அணி செயலாளர் நாகூர்கனி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் சாகுல் அமீது, MJVS செயலாளர் பகுருதீன், MJVS துணை செயலாளர் சீனிவாசன், மீனவர் அணி செயலாளர் ஷாஜகான், IKP துணை செயலாளர் அப்துல் ஹமீது, ஒன்றிய செயலாளர்கள் முகம்மது இப்ராஹிம், முகமது அப்துல்லா, முஜிபுர் ரஹ்மான், நகர செயலாளர் ஜலாலுதீன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர்கள் முகம்மது அலியார், முகம்மது அல்காப், நகர
Month:
கோட்டைப்பட்டினம் மீனவர்களுக்கு ஆறுதல்,,! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA நேரில் வருகை!
புதுக்கோட்டை.ஜன.27., கடந்த வாரம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கொன்றது தமிழகம் எங்கும் கோப அலைகளை உருவாக்கியது. நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கோட்டைப்பட்டினம் வருகை தந்து மீனவ பஞ்சாயத்தார்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன், மாநில விவசாய அணி செயலாளர் அப்துல் சலாம் ஆகியோரும் வருகை தந்தனர். இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மஜக-வின் நிலைபாடு என அவர்களிடம் கூறினார். பிறகு அங்கு படகு துறைக்கு சென்று பார்வையிட்டார். மீனவர்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி, மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில், மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் சாஜிதீன், செய்யது அபுதாஹிர், விவசாய அணி மாவட்ட செயலாளர் நாகூர்கனி, மீனவர் அணி மாவட்ட செயலாளர் ஷாஜகான், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட துணை செயலாளர் அப்துல் ஹமீது, ஒன்றிய செயலாளர்கள் முகம்மது இப்ராஹிம், முகமது அப்துல்லா,
அரசுப்பணிகளில் பயணிப்போருக்கு அப்துல் கலாமும், சகாயம் IASம் முன்னுதாரணங்கள்! புளியங்குடி Paart நிகழ்ச்சியில்_மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு!
ஜன.27., தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் புளியங்குடியில் கல்வி சேவை ஆற்றி வரும் Paart அமைப்பின் செயலகத்திற்கு நேற்று வருகை மேற்கொண்டார். அரசு தேர்வுக்கு மாணவ, மாணவிகளை தயார்படுத்தும் அவர்களின் அறிவுசார் பணியை பாராட்டி பேசினார். அரசுப் பணிகளில் பயணிக்கும் போது அவரவர் அடையாளங்களையும், நம்பிக்கைகளையும் இழக்காமல் பணிபுரியும் சூழல் இயல்பாக இருப்பதை சுட்டிக் காட்டியவர், நேர்மை, கனிவு, துணிச்சல் ஆகியவை தான் முக்கியம் என்றும் அதற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் கலெக்டர் சகாயம் IAS ஆகியோர் நல்ல முன்னுதாரணங்கள் என்றார். paart அமைப்புக்கு புத்தகங்கள் வாங்க உதவுவதாக கூறிய அவர், அதன் விழிப்புணர்வு பணிகள் மாவட்டம் முழுக்க விரிவடைய வேண்டும் என வாழ்த்தினார். அதன் நிர்வாகிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார். அவருடன் மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாவட்ட செயலாளர் பீர்மைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் முகமது இப்ராஹிம், மாவட்ட துணைச் செயலாளர் வாவை இனாயத்துல்லா, மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் பீர் மைதீன், சங்கரன்கோவில் நகர செயலாளர் இத்ரீஸ், நகர பொருளாளர் முகமது இஸ்மாயில், மற்றும் உசேன், மாலிக், ஷேக்
மஜக கோவை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்! துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்!
ஜன.27., மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் முஸ்தபா, அவர்கள் வரவேற்பு உரையாற்றினார். இதில் மாவட்ட அணி நிர்வாகங்களின் செயலாளர்கள் அவரவர் அணி சார்ந்த செயல்பாடுகள் குறித்தும், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்தும், உரையாற்றினர். மேலும் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், அவர்கள் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், நிர்வாகிகளின் பங்கெடுப்பு குறித்தும் மஜக வின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் நிர்வாகிகள் மத்தியில் உணர்ச்சி பொங்க உரையாற்றினார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர், அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், நிர்வாகிகளின் பங்களிப்புகள் குறித்தும், தேர்தல் நிலைப்பாடு குறித்தும், நிர்வாகிகள் கூட்டத்தில் விரிவாக உரையாற்றினார். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் சிங்கை சுலைமான், அபு, தொழிற்சங்க
2021 தேர்தலில் மஜக வெற்றிக்காக பாடுபடுவோம்! குவைத் மண்டல செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் 3-வது மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி 22 அன்று மாலை 7 மணிக்கு முர்காப் சிட்டியில் மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் தலைமையில் நடைபெற்றது. இச்செயற்குழு கூட்டம் மண்டல ஆலோசகர் இளையாங்குடி சீனி முஹம்மது, அவர்கள், மண்டல பொருளாளர் பொதக்குடி சதக்கத்துல்லாஹ், அவர்கள் ஆகியோர் முன்னிலையில், கிளை நிர்வாகிகளை கொண்டு நிகழ்ச்சி நிரல் வழி நடத்தப்பட்டது, நிகழ்ச்சியின் துவக்கமாக ஜஹ்ரா கிளை செயலாளர் திருப்பத்தூர் கபூர் அவர்கள் நீதிபோதனை வழங்க குர்துபா கிளை துணை செயலாளர் திருவாடுதுறை ஆசிக், வரவேற்புரை வழங்கினார். இதில் மனிதநேய கலாச்சார பேரவையின் கட்டமைப்பு குறித்து மண்டல ஆலோசகர் இளையாங்குடி சீனி முஹம்மது அவர்கள் கடந்து வந்த பாதையை விவரித்தார், தொடர்ந்து "நாம் அரசியலில் பயணிப்பது ஏன்?" என்ற தலைப்பில் மண்டல துணை செயலாளர் வேலம்புதுக்குடி சர்புதீன் அவர்கள், "இளைய சமுதாயம் மஜகவில் இணைவது ஏன்?" என்ற தலைப்பில் மண்டல துணை செயலாளர் கோணுழாம்பள்ளம் அன்சாரி அவர்கள், "கிளைகளும் மண்டல நிர்வாகமும்" என்ற தலைப்பில் மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் பரங்கிப்பேட்டை ஹாஜா மக்தும் அவர்கள், "மஜகவின்