சென்னை.ஆக.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் வட சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக கேரளா வெள்ள நிவாரண நிதி மாநில துணைச் செயலாளர் ஷமீம் அகமது அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளர் அனவர் மற்றும் மாவட்ட பொருளாளர் அக்பர் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் ஜெகபர் சாதிக் ஆகியோர் கேரளா வெள்ள நிவாரணத்திற்காக வசூல் செய்த 31,000 ரூபாயை #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் மஜக தலைமையகத்தில் நிவாரண நிதியை ஒப்படைத்தனர். இதில் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா , மீனவரனி மாநில செயலாளர் பார்த்திபன் , தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சையது அபுதாஹிர் , யூசுப் , ரஹ்மான் , பெரம்பூர் பகுதி செயலாளர் அப்துல் ரசீது தொகுதி பொருளாளர் முகம்மது ஹாதி , பகுதி துணைச் செயலாளர் இனாயத்துல்லாஹ், 35 வது வட்ட செயலாளர் தமீம் அன்சாரி 34 வது வட்ட செயலாளர் ரபிக், 35 மாவட்ட துணைச் செயலாளர் நவாஸ், திரு.வி.க நகர் பகுதி செயலாளர் ஹனிப், இளைஞர் அணிச் செயலாளர் யூசுப், தொழிலாளர் அணி ஷாஜஹான் வர்த்தக அணி
Month:
மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் நிவாரண நிதி ஒப்படைப்பு..!
புதுக்கோட்டை.ஆக.28., மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் வசூல் செய்யப்பட்ட கேரள வெள்ள நிவாரண நிதி ஒப்படைப்பு நிகழ்ச்சி அறந்தாங்கி அம்மா உணவகம் அருகில் மாவட்ட செயலாளர் கோல்டன், இ. முபாரக் அலி தலைமையில் இன்று (28-08-18 செவ்வாய்) மாலை 5 மணிக்கு நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் அரசை, எம்.பி, சேக் இஸ்மாயில், மாவட்ட துணைச் செயலாளர்கள் பி. அஜ்மீர் அலி, எஸ். ஒளி முகம்மது மற்றும் நிர்வாகக்குழு, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க (MJTS) மாவட்ட செயலாளர் கோட்டை, டி.ஷாஜிதீன் அனைவரையும் வரவேற்றார். மஜகவினர் பொதுமக்களிடம் வசூல் செய்த ரூபாய் 75.000 (எழுபத்தி ஐந்தாயிரம்) நிதியை அறந்தாங்கி வார்த்தக சங்க தலைவர் ABC. வரதராஜன் ஒப்படைக்க மஜக மாநில துணை பொதுச் செயலாளர் மதுக்கூர், ராவுத்தர்ஷா பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடமிருந்து சேகரித்த 1.00.000 ஐம்பதாயிரம் மதிப்பிலான பொருட்களை அறந்தாங்கி ரோட்டரி சங்கத்தின் மூத்த நிர்வாகி கரேத்தே கண்ணையன் ஒப்படைக்க மஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் கோட்டை, ஏ.எம். ஹாரிஸ் பெற்றுக்கொண்டார். ஆகமொத்தம் 1.75.000 நிவாரணம் மனிதநேய
மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாருடன் நாகை MLA சந்திப்பு..!
சென்னை.ஆக.28., சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சந்தித்து தனது தொகுதி மீனவ மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொண்டார். முக்கியமாக நம்பியார் நகரில் மீன்பிடி துறைமுகம் அமைப்பது தொடர்பாக நமக்கு நாமே திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகையை அப்பகுதி மீனவர்கள் செலுத்துவதாகவும், இது தொடர்பாக மாவட்ட அமைச்சர் அண்ணன் O.S.மணியன் அவர்களிடமும், தன்னிடமும் மீனவ கிராம பஞ்சாயத்தினர் வலியுறுத்தி வருவதாகவும் கூறினார். விரைவில் இத்திட்டத்தை நிறைவேற்றி தருவதாக அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார். அது போல் நேற்று நாகை - நாகூர் சாலைகள் மேம்பாடு, திருமருகல் ஒன்றியம் மற்றும் நாகை ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் மேம்பாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கீடுகளை செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். பிறகு சுற்றுலா துறை அமைச்சர் வெள்ளமண்டி நடராஜன் அவர்களையும் சந்தித்து நாகை மற்றும் நாகூர் கடற்கைரையை மத்திய அரசின் கடலோர மேம்பாட்டு திட்டங்களை பயன்படுத்தி சுற்றுலா துறை மூலம் அழகுப்படுத்தி தருமாறு கேட்டுக் கொண்டு, திட்ட மதிப்பீடுகளையும் கையளித்தார். மூன்று துறை அமைச்சர்களும் நாகை தொகுதிக்கான இக்கோரிக்கைகளை செயல்படுத்தி தருவதாக தமிமுன் அன்சாரி MLA
கழிவுநீர் வடிகால் கால்வாய் அமைக்க ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றுவதில் மாவட்ட அரசு நிர்வாகம் பாரபட்சம் களமிறங்கிய மதுரை வடக்கு மாவட்ட மஜகவினர்!
மதுரை.ஆக.28., மதுரை வடக்கு மாவட்டம் கொடிக்குளம் பஞ்சாயத்து ஐயப்பன் நகர் பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்க அரசு நிர்வாகம் முடிவு செய்து அந்த பகுதியில் கால்வாய் அமைத்து வருகிறது, இதன் தொடர்ச்சியாக ஐயப்பன் நகர் பகுதியிலும் அந்த வடிகால் அமைக்கும்போது ஆக்கிரமிப்பில் உள்ளதாக சில வீடுகளை இடிக்க முடிவு செய்தனர் சில வீடுகளை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றனர். இதில் பாதிக்கப்பட்ட மக்கள் ஐயப்பன் நகர் மஜக நிர்வாகி ராஜேஷ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர் உடனடியாக வடக்கு மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு மேற்கண்ட தகவலை தெரிவிக்கவும், உடனடியாக களமிறங்கிய மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக். மாவட்ட பொருளாளர் சுலைமான்.மாவட்டதுணைச்செயலாளர் சசிக்குமார். மாவட்ட மருத்துவ அணிச்செயலாளர் பிரித்திவிராஜ் மற்றும் ஐய்யப்பன் நகர் மஜவினர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர். அவர்கள் Pdo அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தவும், உடனடியாக எழுத்துப்பூர்வ மனுவோடு bdo அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட ஐயப்பன் நகர் பகுதி ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் நடக்கிறது, சில வீடுகளில் மட்டும் இடிப்பதில் ஆர்வமாக அதிகாரிகள் உள்ளனர் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறவும் அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்வதாக
கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் MJTS நிர்வாக கூட்டம்!!!
கோவை.ஆக.28., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் புதிய பாதை மீட்டர் ஆட்டோவின் நிர்வாக கூட்டம் குழு தலைவர் செய்யது இப்ராஹீம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய பாதை மீட்டர் ஆட்டோவின் வளர்ச்சி குறித்தும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உண்டான நலத்திட்ட உதவிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் அக்கீம், மாவட்ட செயலாளர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அபு, புதிய பாதை மீட்டர் ஆட்டோ செயலாளர் ஆசிக், பொருளாளர் சிராஜ்தீன், துணை தலைவர் அக்கீம், துணை செயலாளர்கள் சக்திசரவணன், ஜாகீர், ஷாஜகான், ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK _IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 27.08.18