மஜக வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கேரளா வெள்ள நிவாரண நிதி..! மஜக பொதுச்செயலாளரிடம் ஒப்படடைப்பு..!!

சென்னை.ஆக.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் வட சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக கேரளா வெள்ள நிவாரண நிதி மாநில துணைச் செயலாளர் ஷமீம் அகமது அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளர் அனவர் மற்றும் மாவட்ட பொருளாளர் அக்பர் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் ஜெகபர் சாதிக் ஆகியோர் கேரளா வெள்ள நிவாரணத்திற்காக வசூல் செய்த 31,000 ரூபாயை #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் மஜக தலைமையகத்தில் நிவாரண நிதியை ஒப்படைத்தனர்.

இதில் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா , மீனவரனி மாநில செயலாளர் பார்த்திபன் , தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சையது அபுதாஹிர் , யூசுப் , ரஹ்மான் , பெரம்பூர் பகுதி செயலாளர் அப்துல் ரசீது தொகுதி பொருளாளர் முகம்மது ஹாதி , பகுதி துணைச் செயலாளர் இனாயத்துல்லாஹ், 35 வது வட்ட செயலாளர் தமீம் அன்சாரி 34 வது வட்ட செயலாளர் ரபிக், 35 மாவட்ட துணைச் செயலாளர் நவாஸ், திரு.வி.க நகர் பகுதி செயலாளர் ஹனிப், இளைஞர் அணிச் செயலாளர் யூசுப், தொழிலாளர் அணி ஷாஜஹான் வர்த்தக அணி செயலாளர் மஸ்தான் 72 மாவட்ட பொருளாளர் மன்னன்,
73 வது வட்ட பொருளாளர் அல்தாப் மற்றும் பாட்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்…

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்
28.08.2018