மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாடு வாழ் தமிழர்களின் பாசறையாக செயல்படும் #மனிதநேய_கலாச்சார_பேரவையின் துபை மண்டலத்தில் தேரா கிளை கூட்டம் 11-9-2016 வெள்ளி அன்று நடைபெற்றது. #மண்டல_செயலாளர்_யூசுப்ஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமீரக ஊடக செயலாளர் #ஜியாவூல்_ஹக், துபை மண்டல பொருளாளர் #பசூர்_இஸ்மாயில்_பாபு, மண்டல துணை செயலாளர் #கடலங்குடி_ஹர்பின், மண்டல IKP செயலாளர் #லால்பேட்டை_சபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துபை மண்டலத்தின் #தேரா_கிளை #பகுதி_செயலாளராக_பரீத் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். பலரும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தேரா கிளையின் சார்பில் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகள் நடத்துவது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்ட விஷயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியாக மண்டல IKP செயலாளர் சபீக் நன்றி கூற கூட்டம் மிகுந்த எழுச்சியோடு நிறைவு பெற்றது. ஏற்கனவே துபை மண்டலத்தில் ஹோரல் அன்ஸ், அல்-கூஸ், மற்றும் மம்ஜார் கிளை பகுதி செயலாளர்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. -மனிதநேய கலாச்சார பேரவை துபை மண்டல ஊடக பிரிவு.
வளைகுடா
வளைகுடா
மனிதநேய கலாச்சார பேரவையின் துபை மண்டல செயற்குழு & மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி…
நவ.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாடு வாழ் தமிழர்களின் பாசறையாக செயல்படும் #மனிதநேய_கலாச்சார_பேரவை -துபை மண்டலத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி அல் பரகாவில் அமீரக துணைச் செயலாளர் #அப்துல்_ரஜாக் தலைமையில் நடைபெற்றது. மனிதநேய கலாச்சார பேரவையின் மார்க்க பிரிவாக செயல்படும் இஸ்லாமிய கலாச்சார பேரவை -IKP துபை மண்டலத்தின் சார்பில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோ: அப்துல் அஜிஸ் அவர்கள் தொழுகையின் அவசியம் குறித்து சிறப்பாக உரையாற்றினார்கள். அதன் பின்னர் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கீழ்காணும் வகையில் புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவிப்பு செய்து #மண்டல_செயலாளர் யூசுப்ஷா பேசினார். அதன் படி: #துபை_மண்டல_பொருளாளராக பசூர் இஸ்மாயில் பாபு அவர்களும் #துணைச்_செயலாளர்களாக 1.கடலங்குடி ஹர்பின் அவர்களும் 2.கட்டிமேடு ஜாஹீர் அவர்களும் 3.தோப்புத்துறை ஹம்தான் அவர்களும் 4.பண்டாரவாடை அசீப் அவர்களும் #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை(IKP) செயலாளராக லால்பேட்டை சபீக் அவர்களும் பகுதி செயலாளர்களின் முதற் பட்டியல்: 1.அல் கூஸ் பகுதி செயலாளராக காயல்பட்டினம் சபீர் அவர்களும் 2.ஹோரல் அன்ஸ் பகுதி செயலாளராக முத்துப்பேட்டை அசார் அவர்களும் 3.மம்சார் பகுதி செயலாளராக காட்டுமன்னர்குடி அஹமது அவர்களும் (செயற்குழு உறுப்பினர்களில் மாற்றம் இல்லை) செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுது. இக்கூட்டத்தின் இறுதியாக மண்டல IKP செயலாளர் #லால்பேட்டை_சபீக் நன்றி கூறினார்.எதிர்கால செயல்பாடுகள் மற்றும் புதிய சிந்தனைகள் பேசப்பட்டு கூட்டம்
எழுச்சியுடன் நடந்த அமீரக மனிதநேய கலாச்சார பேரவை செயற்குழு…
அக்.29., மனிதநேய கலாச்சார பேரவையின் அமீரக செயற்குழு கூட்டம் நேற்று 28/10/2016 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு அமீரக செயலாளர் மதுக்கூர்.S.அப்துல் காதர் அவர்கள் தலைமையில் சார்ஜா மர்கஸில் வைத்து நடைபெற்றது. அமீரக பொருளாளர் அதிரை அஷ்ரப் வரவேற்புரை நிகழ்த்தினார்.கூட்டத்தை இஸ்லாமிய காலச்சார பேரவை(IKP) செயலாளர் திருச்சி அப்துல் ரஹ்மான் அவர்கள் கிராஅத் ஓதி வைத்தும், இஸ்லாத்தில் நற்பண்புகள் குறித்தும் மார்க்க சொற்பொழிவாற்றினார். துபை, அபுதாபி, அல்அய்ன், சார்ஜா உள்ளிட்ட அனைத்து மண்டல நிர்வாகிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மனிதநேய கலாச்சார பேரவையின் அமீரக நிர்வாக வசதிக்காக வேண்டி புதிய நிர்வாகிகளை இனைத்து நிர்வாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி இனி அமீரக நிர்வாகிளாக கீழ்கண்டவர்கள் செயல்படுவார்கள்.. அமீரக செயலாளர் - மதுக்கூர்.S.அப்துல் காதர் மூத்த ஆலோசகர் - M.A.சர்புதீன் பொருளாளர் - அதிரை அஸ்ரப் இஸ்லாமிய கலாச்சார பேரவை. - திருச்சி அப்துல் ரஹ்மான் தகவல் தொடர்பு மற்றும் ஊடகம் - Y.M.ஜியாவுல் ஹக் துணை செயலாளர்கள் : நாச்சிகுளம் A.அசாலி அஹமது K.M.A.முகமது அலி ஜின்னா H.அபுல்ஹசன் Y.அப்துல் ரஜாக் H.M.பதாஹூல்லா ஆகியோர் தேரந்தெடுக்கப்பட்டனர். இஸ்லாமிய கலாச்சார பேரவையின் சார்பாக வார பயான்கள் மற்றும் மாதந்தோறும் தர்பியா வகுப்புகள் அனைத்து மண்டலங்களிலும் தொடர்ச்சியாக நடத்த வேண்டும் எனவும்,
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல ஆலோசனை கூட்டம்…
அக்.29., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மண்டல ஆலோசனைக் கூட்டம் 28/10/2016 (நேற்று) வெள்ளிக் கிழமை முர்காப் ராஜ்தானி ஹோட்டலில் மண்டல செயலாளர் சகோ. ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கிராஅத் கைத்தான் கிளை செயலாளர் சகோ. சர்புதீன், வரவேற்புரை மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் சகோ. அபுபக்கர் சித்திக், நிகழ்த்த இந்நிகழ்ச்சியை மண்டல ஆலோசகர் சகோ. முசாவுதீன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இதில் மண்டல வரவு செலவு விபரங்களை மண்டல பொருலாளர் சகோ. முஹம்மது நபீஸ் அவர்கள் ஒப்படைக்க வரவு செலவு விவரங்கள் சரிபார்க்கபட்டது, இதனை தொடர்ந்து மஜகவில் இணைந்த சகோதரர்கள் தங்களது அறிமுக உரை நிகழ்த்தினார்கள். இதனைத் தொடர்ந்து வரும் டிச.23 ஆம் தேதி குவைத்தில் மண்டல மாநாடு நடத்துவது குறித்து அனைவரிடத்திலும் ஆலோசனைகள் கேட்கப்பட்டு அதற்கான முன் ஏற்பாடுகள் குறித்து மண்டல ஆலோசகர் சகோ. முசாவுதீன் அவர்கள் விளக்கினார். மாநாட்டின் பணிகளுக்கு பல்வேறு குழுக்கள் தேர்வு செய்து மாநாடு சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இறுதியாக சால்வா கிளை பொருலாளர் சகோ முகம்மது மன்சூர் அவர்கள் நன்றியுரை கூறி துஆவுடன் நிறைவு பெற்றது. தகவல்
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை முர்காப் கிளை மறு சீரமைப்பு…
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை முர்காப் கிளை மறு சீரமைப்பு கூட்டம் கடந்த 14/10/2016 வெள்ளிக்கிழமை முர்காபில் நடைபெற்றது. கிராஅத் சகோ. தாரிக் அஹமது அவர்கள், வரவேற்புரை சகோ. கமருதீன் அவர்கள், தலைமை சபியுல்லாஹ் அவர்கள், சிறப்பு அழைப்பாளராக மண்டல து. செயலாளர் சகோ. அப்துல் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டார். மேற்ப்பார்வையாளராக ஃபர்வானியா கிளை செயலாளர் சகோ. மாயவரம் சபீர் அவர்களும், ஃபாஹில் கிளை செயலாளர் சகோ. யூசுப்தீன் அவர்களும் கலந்து கொண்டனர். மண்டல ஆலோசகர் முசாவுதீன் முன்னிலையில் கிளை நிர்வாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் முர்காப் கிளை செயலாளராக சகோ. சபியுல்லாஹ் பொருலாளராக சகோ. கமருதீன், து.செயலாளர்கள் சகோ.தாரிக் அஹமது, சகோ. சதாம் உசேன், சகோ. சீமான் மக்கள் தொடர்பு செயலாளர் சகோ அஹமது அமீர்கான், மீடியா செயலாளர் சகோ ரமலான், மருத்துவ அணி செயலாளர் சகோ. ரியாஸ்கான் ஆகியோர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு புதிய நிர்வாகிகளுக்கு தர்பியா நல்லொழுக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதியாக அஹமது அமீர்கான் நன்றியுரை கூறி துஆவுடன் நிறைவுபெற்றது. தகவல் : மனிதநேய கலாச்சார பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி, ஊடக பிரிவு, குவைத் மண்டலம்.