குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை முர்காப் கிளை மறு சீரமைப்பு…

குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை முர்காப் கிளை மறு சீரமைப்பு கூட்டம் கடந்த  14/10/2016 வெள்ளிக்கிழமை முர்காபில் நடைபெற்றது.

கிராஅத் சகோ. தாரிக் அஹமது அவர்கள், வரவேற்புரை சகோ. கமருதீன் அவர்கள், தலைமை சபியுல்லாஹ் அவர்கள், சிறப்பு அழைப்பாளராக  மண்டல து. செயலாளர் சகோ. அப்துல் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டார்.

மேற்ப்பார்வையாளராக ஃபர்வானியா கிளை செயலாளர் சகோ. மாயவரம் சபீர் அவர்களும், ஃபாஹில் கிளை செயலாளர் சகோ. யூசுப்தீன் அவர்களும் கலந்து கொண்டனர். மண்டல ஆலோசகர் முசாவுதீன் முன்னிலையில் கிளை நிர்வாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

  இதில் முர்காப் கிளை செயலாளராக
சகோ. சபியுல்லாஹ் பொருலாளராக சகோ. கமருதீன், து.செயலாளர்கள்
 சகோ.தாரிக் அஹமது, சகோ.  சதாம் உசேன், சகோ.  சீமான்
மக்கள் தொடர்பு செயலாளர்
சகோ அஹமது அமீர்கான்,
மீடியா செயலாளர்
சகோ  ரமலான்,
மருத்துவ அணி செயலாளர்
 சகோ. ரியாஸ்கான் ஆகியோர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு புதிய நிர்வாகிகளுக்கு தர்பியா நல்லொழுக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

இறுதியாக அஹமது அமீர்கான் நன்றியுரை கூறி துஆவுடன் நிறைவுபெற்றது.

தகவல் : மனிதநேய கலாச்சார பேரவை,
மனிதநேய ஜனநாயக கட்சி,
ஊடக பிரிவு,
குவைத் மண்டலம்.