மாணவர் இந்தியா சார்பில் கட்டுரை ஓவிய போட்டிகள்..

image

கடலூர் வடக்கு மாவட்ட
மாணவர் இந்தியா(பதிவு செய்யப்பட்டது) சார்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி A.P.J அப்துல் கலாம் அவர்களின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு நெய்வேலி அரசு
மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணிவிகளுக்கு கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் A.ரியாஸ் ரகுமான் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்ராக அரிமா சங்க தலைவர் திரு. C. லட்சுமிநாராயணன்,
செயலாளர் திரு. R.அன்வர்தீன்  ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்ப்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.S.A.ஜேக்கப்,
உடற்கல்வி இயக்குநர் திரு. அசோகன் சிறப்பாக செய்து இருந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு மாணவார் இந்தியா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

தகவல்:
மஜக ஊடகப் பிரிவு
கடலூர் வடக்கு மாவட்டம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.