திருவள்ளூர்.மே.11., #மனிதநேய_ஜனநாயக_கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில், பகுதி தொழிற்சங்க செயலாளர் பி.ராஜா தலைமையில் தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க (MJTS) பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நீர் மோர் பந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது., M.com., அவர்கள் பங்கேற்று #மனிதநேய_ஜனநாயக_தொழிற்_சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கோடை காலத்தின் அதீத வெப்பத்தை பொது மக்கள் சமாளிக்கும் வகையிலும், தாளாத வெப்பத்திலிருந்து மக்களுக்கு இளைப்பாருதல் பெறவும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிலும் ஆங்காங்கே நீர், மோர், குளிர்பானம் பந்தல் அமைத்து மக்களுக்கு சேவையாற்றி வரருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பெயர் பலகை திறந்து வைத்த பின்னர், பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் அனைவருக்கும் நீர் , மோர் மற்றும் தர்பூசினி பழங்கள் வழங்கினார்கள். மேலும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்றிவிட்டு பத்திரிக்கை நிருபர்களிடம் பேட்டி அளித்தார். பேட்டியில் அவர் கூறுகையில்... வட மாநிலத்தில் இருந்து குழந்தை கடத்தல் கும்பல் தமிழ்நாட்டில் வந்து இருப்பதாக செய்திகள்
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
மஜக மாநில பொருளாளர் வேலூர் வருகை பொது மக்கள் உற்சாக வரவேற்பு..! நீர் மோர் பந்தல் திறப்பு கொடி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை..!!
வேலூர்.மே.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com., அவர்கள் நேற்று வேலூர் கிழக்கு மாவட்டம் வருகை புரிந்து, பல்வேறு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்கள் . #நிகழ்வு_1 மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டம் சைதாப்பேட்டை பகுதி சார்பாக 31வது மேற்கு கிளை நிர்வாகிகள் முன்னிலையில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கொடி ஏற்றி வைத்தார். அப்போது அவ் வழியாக சென்ற பொது மக்களில் ஒருவரான சகோதரர் தன்னிச்சையாக வருகை தந்து வேலூர் மாவட்டத்தில் மஜக-வினரின் களப்பணியை வெகுவாக பாரட்டியதுடன் இவர்களின் களப்பணியை கண்டவுடன் எனக்கும் உங்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசை வருகிறது என்றார். #நிகழ்வு_2 கோடை காலத்தின் அதீத வெப்பத்தை பொது மக்கள் சமாளிக்கும் வகையிலும், தாளாத வெப்பத்திலிருந்து மக்களுக்கு இளைப்பாருதல் பெறவும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிலும் ஆங்காங்கே நீர், மோர், குளிர்பானம் ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, வேலூர் மாநகர பழைய மீன் மார்கெட் அருகில் நீர் மோர் பந்தல் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் திறந்து வைத்தார். இதில் பொதுமக்கள்
மஜக மாநில பொருளாளர் வேலூர் வருகை பொது மக்கள் உற்சாக வரவேற்பு..! நீர் மோர் பந்தல் திறப்பு கொடி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை..!!
வேலூர்.மே.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com., அவர்கள் நேற்று வேலூர் கிழக்கு மாவட்டம் வருகை புரிந்து, பல்வேறு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்கள் . #நிகழ்வு_1 மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டம் சைதாப்பேட்டை பகுதி சார்பாக 31வது மேற்கு கிளை நிர்வாகிகள் முன்னிலையில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கொடி ஏற்றி வைத்தார். அப்போது அவ் வழியாக சென்ற பொது மக்களில் ஒருவரான சகோதரர் தன்னிச்சையாக வருகை தந்து வேலூர் மாவட்டத்தில் மஜக-வினரின் களப்பணியை வெகுவாக பாரட்டியதுடன் இவர்களின் களப்பணியை கண்டவுடன் எனக்கும் உங்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசை வருகிறது என்றார். #நிகழ்வு_2 கோடை காலத்தின் அதீத வெப்பத்தை பொது மக்கள் சமாளிக்கும் வகையிலும், தாளாத வெப்பத்திலிருந்து மக்களுக்கு இளைப்பாருதல் பெறவும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிலும் ஆங்காங்கே நீர், மோர், குளிர்பானம் ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, வேலூர் மாநகர பழைய மீன் மார்கெட் அருகில் நீர் மோர் பந்தல் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் திறந்து வைத்தார். இதில் பொதுமக்கள்
மஜக மாநில பொருளாளர் வேலூர் வருகை பொது மக்கள் உற்சாக வரவேற்பு..! நீர் மோர் பந்தல் திறப்பு கொடி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை..!!
வேலூர்.மே.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com., அவர்கள் நேற்று வேலூர் கிழக்கு மாவட்டம் வருகை புரிந்து, பல்வேறு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்கள் . #நிகழ்வு_1 மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டம் சைதாப்பேட்டை பகுதி சார்பாக 31வது மேற்கு கிளை நிர்வாகிகள் முன்னிலையில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கொடி ஏற்றி வைத்தார். அப்போது அவ் வழியாக சென்ற பொது மக்களில் ஒருவரான சகோதரர் தன்னிச்சையாக வருகை தந்து வேலூர் மாவட்டத்தில் மஜக-வினரின் களப்பணியை வெகுவாக பாரட்டியதுடன் இவர்களின் களப்பணியை கண்டவுடன் எனக்கும் உங்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசை வருகிறது என்றார். #நிகழ்வு_2 கோடை காலத்தின் அதீத வெப்பத்தை பொது மக்கள் சமாளிக்கும் வகையிலும், தாளாத வெப்பத்திலிருந்து மக்களுக்கு இளைப்பாருதல் பெறவும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிலும் ஆங்காங்கே நீர், மோர், குளிர்பானம் ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, வேலூர் மாநகர பழைய மீன் மார்கெட் அருகில் நீர் மோர் பந்தல் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் திறந்து வைத்தார். இதில் பொதுமக்கள்
மஜக மாநில பொருளாளர் குடியாத்தம் வருகை..! பிரமாண்டமாய் நடைபெற்ற மஜகவின் கொடியேற்றம் நிகழ்ச்சி..!!
வேலூர்.மே.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com., அவர்கள் நேற்றுவேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் நகரத்திற்கு வருகை புரிந்தார்கள். இவரின் வருகையையொட்டி குடியாத்தம் நகர மஜக-வினர் 100க்கும் மேற்ப்பட்டோர் வாகன பேரணியாக குடியாத்தம் வளைவிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை நகர செயலாளர் எஸ்.அனீஸ் தலைமையில் வருகை புரிந்தனர். இந்த வாகன பேரணியாக சென்ற பொழுது அந்த சாலை முழுவதும் வாகனங்களில் மஜகவின் கருஞ்சிவப்பு கொடிகள் மிகப் பிரமாண்டமாய் காணப்பட்டன, மஜகவினர் பேரணியாக சென்றதை பொது மக்களுக்கும், சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கும் எவ்வித இடையுறு இல்லாமல் மிகவும் கட்டுக் கோப்புடனும் காவல் துறை அதிகாரிகளின் பாதுகாப்போடும் மஜக-வின் இளைஞர் பட்டாளம் தங்கள் கட்சி கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கவிருப்பதை மிகுந்த உற்சாகத்துடன் வெளிப்படுத்தினர். முதல்கட்டமாக குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் நகராட்சி அலுவலகம் எதிரில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்த கட்டமாக, சித்தூர் கேட் பகுதியிலும்., மூன்றாம் கட்டமாக, 8 வது வார்டு, அசேன் தெருவிலும், மிக பிரமாண்டமாக, பொது மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் மஜக-வினரின் பலத்த கோஷங்களுடன் மாநில