சேலம்.மார்ச்.15., டெல்லியில் நேற்று சேலத்தை சேர்ந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துவந்த ஆராய்ச்சி மாணவர் முத்துகிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை அறித்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் நேற்று மாலை சேலம் சாமிநாதபுரம், மருதநாயகம் தெருவில் உள்ள முத்து கிருஷ்ணன் இல்லத்திற்கு வந்து அவரது தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினார். தலித் மாணவர்கள் மீது நவீன தீண்டாமை தற்பொழுது வட மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் உருவாகியுள்ளது எனவும், இதுபோன்ற செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார். மேலும், முத்து கிருஷ்ணன் மரணத்தை சிபிஐ மூலம் நீதி விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கபட வேண்டும் என்றும், அதுவரை அனைத்து தோழமை சக்திகளுடன் இணைத்து மஜக பேராடும் என்றும் உறுதியளித்தார். மேலும், மாணவர் முத்துக்கிருஷ்ணனுக்கு அரசு சார்பில் கிடைக்க வேண்டிய அதிகப்படியான இழப்பீட்டு தொகையினை மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி அவர்கள் வாயிலாக சட்டமன்றத்தில் பேசி பெற்றுதருவதாகவும் மாணவரின் குடும்பத்தினரிடம் வாக்குறுத்தியளித்தார். இதில் சேலம் மாவட்டச் செயளாளர் A.சாதிக்பாஷா, மாவட்ட துணை செயலாளர்கள் S. சைய்யத் முஸ்தபா, A.ஷேக்ரஃபிக், O.S.பாபு, A.அம்ஷத்
மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் ( MJVS)
காயல் நகர மஜகவின் குடியரசு தின கொடியேற்றுதல் நிகழ்ச்சி…
ஜன.26., காயல்பட்டணம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இன்று காலை 8.30 மணிக்கு புதிய பேருந்து நிலையத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர செயளாலர் S.M.ஜிபுரி அவர்கள் தலைமை வகித்தார், நகர பொருளாலர் M.மீரான் அவர்கள் முன்னிலை வகித்தார், மாநில செயற்குழு உறுப்பினர் மீரா தம்பி (ஃபைசல்) அவர்கள் தேசிய கொடியேற்றினார், மாவட்ட இளைஞரனி துனை செயளாலர் முகம்மதுநஜிப் உரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட தொழிற்சங்க செயளாலர் ராசிக், நகர துனை செயளாலர்கள் ஜியாவுதீன் , மொகுதூம், திருச்செந்தூர் ஒன்றிய செயளாலர் மீராசா, இளைஞரனி மொகுதூம், மாணவர் இந்தியா சதாம், மனிதநேய ஜனநாய வணிகர் சங்கம் (MJVS), மனிதநேய ஜனநாய தொழிற் சங்கம் (MJTS) நிர்வாகிகள் , சீதக்காதி திடல் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கட்சியினர் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) தூத்துக்குடி மாவட்டம். 26.01.17
ஜன.20 மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் சார்பாக தர்ணா : கோவை மாவட்ட மஜக அழைப்பு…
ஜன.19., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட தலைமையின் முக்கிய அறிவிப்பு... நாளை 20.1.17 வெள்ளிக் கிழமை காலை 10.00மணி முதல் 12.00மணி வரை ஜல்லிக்கட்டு தடை நீக்க வலியுறுத்தி கோவை பெரிய கடைவீதி, ஜமேஷா தர்கா அருகில் மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் சார்பாக தர்ணா போராட்டம் நடைபெறவுள்ளது. ஆகவே அனைத்து மாவட்ட, அணி நிர்வாகிகளும், பகுதி நிர்வாகிகளும், கிளை கழக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது... தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (IT-WING) கோவை மாநகர் மாவட்டம் 19_01_17
ஜன.20 மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் சார்பாக தர்ணா : கோவை மாவட்ட மஜக அழைப்பு…
ஜன.19., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட தலைமையின் முக்கிய அறிவிப்பு... நாளை 20.1.17 வெள்ளிக் கிழமை காலை 10.00மணி முதல் 12.00மணி வரை ஜல்லிக்கட்டு தடை நீக்க வலியுறுத்தி கோவை பெரிய கடைவீதி, ஜமேஷா தர்கா அருகில் மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் சார்பாக தர்ணா போராட்டம் நடைபெறவுள்ளது. ஆகவே அனைத்து மாவட்ட, அணி நிர்வாகிகளும், பகுதி நிர்வாகிகளும், கிளை கழக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது... தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (IT-WING) கோவை மாநகர் மாவட்டம் 19_01_17