காயல் நகர மஜகவின் குடியரசு தின கொடியேற்றுதல் நிகழ்ச்சி…

image

ஜன.26., காயல்பட்டணம் நகர மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இன்று காலை 8.30 மணிக்கு புதிய பேருந்து நிலையத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகர செயளாலர் S.M.ஜிபுரி அவர்கள் தலைமை வகித்தார், நகர பொருளாலர் M.மீரான் அவர்கள் முன்னிலை வகித்தார், மாநில செயற்குழு உறுப்பினர் மீரா தம்பி (ஃபைசல்) அவர்கள் தேசிய கொடியேற்றினார்,  மாவட்ட இளைஞரனி துனை செயளாலர் முகம்மதுநஜிப் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் மாவட்ட தொழிற்சங்க செயளாலர் ராசிக், நகர துனை செயளாலர்கள் ஜியாவுதீன் , மொகுதூம், திருச்செந்தூர் ஒன்றிய செயளாலர் மீராசா, இளைஞரனி மொகுதூம், மாணவர் இந்தியா சதாம், மனிதநேய ஜனநாய வணிகர் சங்கம் (MJVS), மனிதநேய ஜனநாய தொழிற் சங்கம் (MJTS) நிர்வாகிகள் , சீதக்காதி திடல் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கட்சியினர் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

                
தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING)
தூத்துக்குடி மாவட்டம்.
26.01.17