அந்தியூரில் குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த வகை கண்டறியும் முகாம் மற்றும் கொடி ஏற்றும் விழா…

image

ஜன.26., ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூரில் மஜக நகர இளைஞரணி சார்பாக குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த வகை கண்டறியும் முகாம் மற்றும் கொடி ஏற்றும் விழா நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்டசெயலாளர் ஷானவாஸ் தமைதாங்கினார்  , மாவட்டபொருளார் சாதிக், மாவட்டதுணை செயலாளர் ஆஸிப், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் நஜிர், தொழிலாளர் அணி மாவட்டசெயலாளர் நஜிர்பேக், மாணவர் இந்தியா மாவட்டசெயலாளர் அப்பாஸ், நகரசெயலாளர் ஷபி, பொருளாளர் மைதீன் பேக், இளைஞரணி செயலாளர் இப்ராஹிம், பொருளார் கிங் இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர் 95 நபர்களுக்கு இரத்த வகை கண்டறிப்பட்டது.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி( MJK IT-WING)
ஈரோடு மேற்கு மாவட்டம்.
26.01.17