ஐக்கிய அரபு அமீரகம்- துபையில் நேற்று (06-01-17) மஜக சார்பு வெளிநாடு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் சார்பில் #சமூக_நல்லிணக்க_மாநாடு தனியார் பள்ளி உள் அரங்கத்தில் பெரும் எழுச்சியோடு நடைபெற்றது. #அமீரக_செயலாளர் #மதுக்கூர்_அப்துல்_காதர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் அமீரக பொருளாளர் #அதிரை_அஸ்ரப், IKP செயலாளர் #அப்துல்_ரஹ்மான், அமீரக துணைச் செயலாளர்கள் #அசாலி_அஹமது, #அபுல்_ஹசன்,#பத்தாஹீல்லாஹ், அமீரக ஊடக பிரிவு செயலாளர் #ஜியாவுல்ஹக்,அமீரக மூத்த ஆலோசகர் #சர்புதீன், அனைத்து மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அபுதாபி IKP செயலாளர் #சபியுல்லா_மன்பஈ இறைவசனத்துடன் துவக்கினார், அமீரக துணைச் செயலாளர் #அப்துல்_ரெஜாக் வரவேற்புரை நிகழ்த்தினார். மறைந்த தமிழக முதல்வர் #ஜெயலலிதா_அம்மா அவர்களுடைய பெயர் மாநாட்டு அரங்கத்திற்கு சூட்டப்பட்டிருந்தது. மாநாட்டில், ஆலியா டிரேடிங் நிர்வாக இயக்ககுநர் சேக்தாவூது, ஆரிபா குழுமம் நிர்வாக இயக்குனர் தோப்புத்துறை சுல்தானுல் ஆரிப், மணமேல்குடி நஜிமுத்தீன்,அபுதாபி தமிழ் சங்கம் ரெஜினால்ட் சாம்ஸன்,சமூக ஆர்வலர் சுகைபூதீன்,இஸ்லாமிய அழைப்பாளர் நாசர் அலிகான்,சமூக ஆர்வலர் குத்தாலம் அஷ்ரப்,மர்ஹபா வெல்பேர் அசோசியேசன் ரஃபி முகம்மது, அபுதாபி லால்பேட்டை ஜமாத் தலைவர் யாசர் அரபாத், நாகை மெய்தீன், தொழிலதிபர் சாகுல் ஹமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த சமூக நல்லிணக்க மாநாட்டில் #மஜக_பொதுச்செயலாளர் #தமிமுன்_அன்சாரி_MLA, தலைமை ஒருங்கிணைப்பாளர் #மௌலா_நாசர்,
மனிதநேய கலாச்சார பேரவை
மனிதநேய கலாச்சார பேரவை
ஜனவரி_6 துபையில் சமூக நல்லிணக்க மாநாடு
துபாயில் நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க மாநாட்டிற்கான தீவிர அழைப்பு பணி
குவைத்தில் பேரழுச்சியை தந்த மஜக! சமூகநீதி மாநாடு மாபெரும் வெற்றி
வளைகுடாவின் எண்ணை கிண்ணமாக திகழும் குவைத்தில் மஜகவின் வெளிநாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) சார்பில் கடந்த (23/12/2016) நடைபெற்ற சமூகநீதி மாநாடு மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. கடந்த ஒருமாத காலமாக மனிதநேய சொந்தங்கள் குவைத் முழுவதும் தீவிரமாக களப்பணி மற்றும் பரப்புரையில் ஈடுபட்டார்கள். ஃபர்வானியா, ஹவல்லி, கைத்தான், முர்காப், ஃபாஹில், பயான், கைஃபான், ஜெலிப், மஹபுல்லா, மங்காப், சால்வா, சுலைபிஹாத், குர்த்துபா, சுவைக், ஜாப்ரியா, ரிக்கை, ஒமேரியா, ஹசாவி, ரிஹாப், சல்மியா, உள்ளிட்ட கிளைகள் தீவிரமாக தமிழக - புதுச்சேரி மக்களை திரட்டும் பணிகளில் ஈடுபட்டார்கள். கடும் குளிர் வாட்டிய நிலையிலும் மாலை 6 மணிக்கு எல்லாம் அரங்கம் நிறையத் தொடங்கியது. பெண்களும் அரங்கின் ஒரு பகுதியில் திரண்டார்கள். சமூகநீதி மாநாட்டிற்கு மண்டல செயலாளர் முத்துக்காபட்டி.ஹாஜாமைதீன் அவர்கள் தலைமை ஏற்க்க மண்டல பொருளாளர் முஹம்மது நபீஸ் அவர்கள் தொகுத்துவழங்கினார், நிகழ்வின் தொடக்கமாக நீதி போதனையை இளம் போராளி சகோ. முகம்மது உசேன் அவர்கள் நிகழ்த்த முறையாக மாநாடு துவங்கியது. மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் TVS.குழுமம் நிறுவனர் Dr.ஹைதர் அலி அவர்களும் சிங்கப்பூரிலிருந்து மாநாட்டிற்க்காக வந்திருந்த ஹலால் இந்தியா
குவைத்தில் மஜக பொதுச்செயலாளருடன் நீடூர் உதவும் கரங்கள் நிர்வாகிகள் சந்திப்பு.
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை நடத்தும் *சமூக நீதி மாநாடு* 23/12/2016 வெள்ளிக்கிழமை நடைபெருகிறது. இதில் பங்கேற்க தாயகத்திலிருந்து வருகை தந்த மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான சகோ.*M.தமிமுன் அன்சாரி* அவர்களும், துணைப் பொதுச்செயலாளரும் மார்க்க அறிஞருமான சகோ.*K.M.முகம்மது மைதீன் உலவி* அவர்களும் *நீடூர் உதவும் கரங்கள்* நிர்வாகிகள்* சந்தித்தனர் உடன் மண்டல நிர்வாகிகளும் இருந்தனர். இவண், *மனிதநேய கலாச்சார பேரவை* மனிதநேய ஜனநாயக கட்சி ஊடக பிரிவு 55278478 - 55260018 - 60338005 E-mail: mjkkuwait@gmail.com