துபாயில் நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க மாநாட்டிற்கான தீவிர அழைப்பு பணி

%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d_1

எதிர்வரும் ஜனவரி 6-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் “மனிதநேய காலாச்சாரப் பேரவை” சார்பில் நடைபெறவுள்ள “சமூக நல்லிணக்க மாநாட்டிற்கான” தீவிர அழைப்பு பணியில் துபை மண்டல மற்றும் அமீரக நிர்வாகிகள்.