கோவை செல்வபுரம் வடக்கு கிளை ஆலோசனை கூட்டம்…

%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%86%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88_2

கோவை மாவட்டம் மத்தியப்பகுதி செல்வபுரம் வடக்கு கிளை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் எதிர்வரும் ஜனவரி 1 ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது. அதுசம்மந்தமான ஆலோசனை கூட்டம் கடந்த 28-12-2016 இரவு கிளை செயலாளர் இப்றாகீம் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில துணை செயலாளர் கோவை TK அப்துல் பஷீர் பாய், மாநில கொள்கை பேச்சாளர் கோவை நாசர் பாய், மாவட்ட செயலாளர் மீன் MH அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் பாரூக், ரபீக், சிங்கை சுலைமான், மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் சுதீர், அப்பாஸ் உள்ளிட்ட கிளை, பகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பொதுக்கூட்டம் மற்றும் களப்பணிகள் சம்மந்தமாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தகவல்;
மஜக_ஊடகப் பிரிவு
(கோவை மாவட்டம்)