மக்கள் விரோத கருப்பு சட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என!! சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!! கோவை ஷாகின்பாக் தொடர் போராட்டத்தில் மஜக துணை பொதுச் செயலாளர் சுல்தான் அமீர் அவர்கள் பேச்சு!

கோவை: மார்ச்.09., குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக கோவை ஆத்துப்பாலத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வரும் ஷாகின்பாக் போராட்டத்தில். மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான் அமீர், அவர்கள் பங்கேற்று உரை […]

விழிப்புணர்வுக்காக குறும் படம் எடுத்த மாணவர்கள்.! முதமி முன் அன்சாரி MLA வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..!

இளம் தலைமுறையினரிடம் சமூக அக்கறைகள் அதிகரித்து வருவதற்கு கீழ்கண்ட நிகழ்வு ஒரு உதாரணமாகும். தோப்புத்துறையை சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்கள் இணைந்து “மதம்”. என்ற பெயரில் நல்லிணக்கம் மிக்க ஒரு குறும் படத்தையும், ‘ஹெல்மெட்’ என்ற […]

புதிய குடியுரிமை சட்டத்திற்கெதிராக திருச்சியில் திரண்ட மக்கள் வெள்ளம்!

டிச.18, திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் அரசியல் கட்சிகளின் சார்பாக புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் முப்தி ரூஹுல் ஹக் […]

புதிய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளாவிட்டால் இந்தியாவின் வீதிகளையாராலும் கட்டுப்படுத்தமுடியாது!

ஈழத் தமிழர்களை, அண்டை நாட்டு இந்திய வம்சாவளி முஸ்லிம்களை, நேபாள கிறிஸ்தவர்களை இணைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, #விழுப்புரத்தில் பல்வேறு கட்சிகள், இயக்கங்களை இணைத்து ஜமாத்துல் உலமா ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் […]

புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மஜக சார்பில் அடையாள எதிர்ப்பு முழக்௧ம்!

டிச.13, மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அடையாள முழக்கங்கள் மஜக மாவட்ட செயலாளர் முனைவர். முபாரக் அலி தலைமையில் இன்று (13/12/19) அறந்தாங்கி காமராசர் […]