புளியங்குடியில் “மதவாத மோடிஅரசை கண்டித்து மஜகவின் மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்”

image

நெல்லை.பிப்.19., நெல்லை மாவட்டம் புலியங்குடியில் இன்று 19-02-2017 ஞாயறு  மாலை 6.30 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் “மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம்” நடைபெற உள்ளது.

எழுச்சியுரை:
M. தமிமுன் அன்சாரி MA.
மாநில பொதுச் செயலாளர் மஜக , நாகை சட்டமன்ற உறுப்பினர்.

S.S. ஹாரூன் ரஷீது M.Com,
மாநில பொருளாளர் மஜக

சிறப்புரை : K.M.மைதீன் உலவி
மாநில இணைப் பொதுச் செயலாளர் மஜக

N.A.தைமிய்யா
மாநில செயலாளர் மஜக

I. மீரான்
நெல்லை மாவட்ட செயலாளர் மஜக

இடம் : ரஹ்மத் பால்பண்ணை (காயிதே மில்லத் திடல்)

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி
(MJK IT-WING)
நெல்லை மாவட்டம்.
19.02.17