மனிதநேய ஜனநாயக கட்சியின் கோடைக்கான தண்ணீர் பந்தல் திறப்பு…

ஏப்.02., கும்பகோணத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி இளம் புயல் ஆட்டோ தோழர்கள் சங்கத்தின் சார்பில் குடந்தை மஜக நகர செயலாளர் நிஜாம் மைதீன் அவர்கள் தலைமையில் கோடைக்கான தண்ணீர் பத்தல் திரக்கப்பட்டது. இதில் தஞ்சை […]

வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் மஜகவில் இணைந்தனர்.

மார்ச்.30., வேலூர் : வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் வாணியம்பாடி நகர நிர்வாகிகள் முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

வெங்கடேஷ் போன்ற தளபதிகளும் புறப்பட்டுவிட்டார்கள் மஜகவை நோக்கி!!!

மார்ச்.30., மனிதநேய ஜனநாயக கட்சி ஒரு பூஞ்சோலையாக மாறி வருகிறது . பல்வேறு சமுதாய மக்களிடமும் தாக்கத்தை மஜக ஏற்படுத்தியிருக்கும் நிலையில் , இளைய தலைமுறையினர் கூட்டம் கூட்டமாக இணைந்து வருகின்றனர். நமது அரசியல் […]

திமுக பிரமுகர் மஜகவில் இணைந்தார்…

மார்ச்.29.,⁠⁠⁠திருவண்ணாமலை மாவட்டம் போரூர் வட்டம் மண்டக்குளத்தூர் ‘ஊராட்சி மன்ற தலைவரும்’ திமுக மாவட்ட இலக்கிய அணி முன்னால் செயலாளரும், தலைசிறந்த பேச்சாளருமான M.E.பஷீர் அஹமது அவர்கள் பொதுச்செயலாளர் M.தமீமுன் அன்சாரி முன்னிலையில் மஜக வில் […]

மறுமலர்ச்சி மாநாட்டிற்கு அழைப்பு : நெல்லிதோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ஓம் சக்தி சேகர்

மாபெரும் மறுமலர்ச்சி மாநாட்டிற்கு அழைப்பு பணிியில் புதுவை இளஞ் சிறுத்தைகள் புதுவை நெல்லிதோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ஓம் சக்தி சேகர் அவர்களை மரியாதை நிமித்தமாக மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுவை மாவட்ட […]