பல்கலைக்கழகங்களில்_சமூக_நீதி!

(இன்று சட்டமன்றத்தில் M.தமிமுன் அன்சாரி MLA ஆற்றிய உரையின் ஒரு பகுதி)

பேரவை தலைவர் அவர்களே….

தமிழ்நாட்டில் 21 பல்கலைக்கழகங்களில் 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் இல்லை.8 பல்கலைக்கழகங்களில் பதிவாளர் இல்லை.10 பல்கலைக்கழகங்களில் தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் (exam controller) இல்லை.

இதில் சமூக நீதி பேணப்பட வேண்டும்.இது சமூக நீதியை மதிக்கும் அம்மாவின் அரசு.எனவே முஸ்லிம்களுக்கும்,கிறித்தவர்களுக்கும்,தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும் உரிய ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும். என கேட்டுக் கொள்கிறேன்.

தகவல்:

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
23_03_17