திருச்சியில் நீதியரசர் ஹரிபரந்தாமன் தலைமையில் நடைப்பெற்றக் கலந்தாலோசனைக் கூட்டத்தில், ஜெய்னுலாபிதீன் பங்கேற்பு!

மார்ச் 15, திருச்சி சுப்ரமணியபுரத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஓய்வு பெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் பேசிய நீதியரசர் ஹரிபரந்தாமன் (ஓய்வு) […]

தமிழக அரசுகுழப்புகிறதா? குழம்புகிறதா? இனயம் பொதுக்கூட்டத்தில் முதமிமுன்அன்சாரி MLA கேள்வி!

கன்னியாக்குமரி மாவட்டம் இனயத்தில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் தோழர் சுப. உதயகுமார், ரஹ்மத்துல்லா பிர்தௌசி, காயல் மஹபூப் போன்றோர் உரையாற்றினர். மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் […]

ரோஹிந்தியர்களுக்கு ஏற்பட்ட நிலை இங்கு யாருக்கும் ஏற்படக்கூடாது லெப்பைகுடிகாட்டில் முதமிமுன்அன்சாரி MLA பேச்சு.!

மார்ச்.14., பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாட்டில் மத்திய அரசின், மக்கள் விரோத கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பங்கேற்று […]

தலைமை செயலகத்தில் தலைவர்கள் சந்திப்பு..! மஜகசார்பில்அவைத்தலைவர் மற்றும் தலைமை நிர்வாகிகள் சந்திப்பு..!!

சென்னை.மார்ச்.14., மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் வலுப்பெற்று வரும் சூழ்நிலையில். தமிழக அரசு சார்பாக இன்று […]

நாகையில் ஆசாதி முழக்கம்! மஜக அவைத் தலைவர் நாசர் உமரி முழங்கி எழுச்சியுரை!

மார்ச்.14, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு ஏற்பாட்டில் CAA,NRC,NPR ஐ கண்டித்து 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நாகையில் நடைப்பெற்று வருகிறது. ஐந்தாம் நாள் போராட்டம் மற்றும் இறுதி நாளான […]