நாட்டை பிளவு படுத்தி விட்டார் பிரதமர் மோடி! கரூரில் மஜக மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது பேச்சு!

கரூரில் கருப்பு சட்டங்களுக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் சார்பாக குளித்தலையில் நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பொதுக் கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது உரையாற்றினார். அவர் பேசியதாவது […]

நாகை தர்ணா போராட்டத்தில் மஜக சார்பில்.. துணைப் பொதுச் செயலாளர் மற்றும் மாநில துணைச் செயலாளர் பங்கேற்று கண்டன உரை!

மார்ச்.11, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு ஏற்பாட்டில் CAA,NRC,NPR ஐ கண்டித்து 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நாகையில் நடைப்பெற்று வருகிறது. மூன்றாம் நாள் போராட்டமான இன்று மஜக சார்பில் […]

நாகூர் பட்டின சேரியில் தூண்டில் முள் துறைமுகம் அமைக்கப்படும்.! மஜக பொதுச் செயலாளர் முதமி முன் அன்சாரி MLA கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்.!

சென்னை.மார்ச்.11., இன்று சட்டப் பேரவை கூடியதும் கேள்வி நேரத்தில், நாகூர் பட்டினச் சேரி வெட்டாற்று வடகரையில் தூண்டில் வளைவு துறைமுக அமைக்கப்படுமா? என நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி MLA கேள்வி எழுப்பினார். […]

குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டம்…! மஜக மாநில துணைச் செயலாளர் புது மடம் அணீஸ் கண்டன உரை..!

சென்னை.பிப்.11., குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக கண்டன போராட்டம் நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைச் செயலாளர் புதுமடம் அணீஸ் அவர்கள் பங்கேற்று […]

நாகை இரண்டாம் நாள் தர்ணா போராட்டத்தில் மஜக! மாநில செயலாளர் நாச்சி குளம் தாஜு தீன்பங்கேற்று கண்டன உரை!

மார்ச்.11, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு ஏற்பாட்டில் CAA,NRC,NPR ஐ கண்டித்து 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நாகையில் 09/03/2020 காலை முதல் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இரண்டாம் நாள் […]