நாகை இரண்டாம் நாள் தர்ணா போராட்டத்தில் மஜக! மாநில செயலாளர் நாச்சி குளம் தாஜு தீன்பங்கேற்று கண்டன உரை!

மார்ச்.11,
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு ஏற்பாட்டில் CAA,NRC,NPR ஐ கண்டித்து 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நாகையில் 09/03/2020 காலை முதல் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.

இரண்டாம் நாள் போராட்டமான நேற்று மஜக சார்பில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் கலந்து கொண்டு குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கெதிராக கண்டன உரையாற்றினார்.

இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட துணைச் செயலாளர் கண்ணுவாப்பா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சுல்தான், MJVS மு.மாவட்ட செயலாளர் ஜாசிம், நாகை ஒன்றிய துணைச் செயலாளர் சதாம், நாகூர் ஜாகிர், நகர நிர்வாகிகள் செல்லதுரை, செமீர்தீன், அனாஃப், பாரக் உள்பட மஜகவினர் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைதெற்குமாவட்டம்.
10/03/2020