நாட்டின் ஜன நாயகத்தை மத்திய அரசு அச்சுறுத்தல்களைக் கொண்டு கேள்விக் குறியக்கியுள்ளது..! புளியந் தோப்பு போராட்டகளத்தில் புதுமடம் அணீஸ் கண்டன உரை..!

சென்னை.மார்ச்.13., கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சென்னை புளியந்தோப்பில் கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இதில் நேற்று (12-03-2020) மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச்செயலாளர் புதுமடம் அணீஸ் அவர்கள் […]

அதிராம் பட்டினம் தொடர் போராட்டத்தில்.. மஜக அவைத் தலைவர் நாசர் உமரி பங்கேற்று கண்டன உரை!

அதிரை.மார்ச் 13, தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தர்ணா போராட்டம் 19/02/2020 முதல் நடைப்பெற்று வருகிறது. இப்போராட்ட களத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் அவைத் தலைவர் எஸ்.எஸ்.நாசர் […]

முத்துப் பேட்டை ஷாகின்பாக் போராட்டத்தில், மஜக அவைத் தலைவர் நாசர் உமரிபங் கேற்று கண்டன உரை!

மார்ச்.12, திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. மஜக சார்பில் அவைத் தலைவர் S.S நாசர் உமரி பங்கேற்று கறுப்பு சட்டங்களுக்கு […]

நாகையில் தொடர் தர்ணா போராட்டத்தில் மஜக இணைப் பொதுச் செயலாளர் JS ரிபாயி கண்டன உரை!

மார்ச்.12, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு ஏற்பாட்டில் CAA,NRC,NPR ஐ கண்டித்து 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நாகையில் நடைப்பெற்று வருகிறது. நான்காம் நாள் போராட்டமான இன்று மஜக சார்பில் […]

அடியக்க மங்கலத்தில் நடைப் பெற்று வரும் தொடர் இருப்பு போராட்டத்தில், மஜக துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்று கண்டன உரை!

மார்ச்.12, திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலத்தில் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. இப்போராட்ட களத்தில் மஜக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்று […]