வேலூரில்… படை திரண்டு சுழலும் மஜகவினர்…. வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பு….

ஏப்ரல்.15.,

வேலூர் தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்த் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிரமாக களம் இறங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர்

மஜக மாவட்ட செயலாளர் ஏஜாஸ் தலைமையில் நடைபெறும் சூறாவளி பரப்புரையில் நூற்றுக்கும் மேற்பட்ட மஜக-வினர் களமிறங்கி பரப்புரை செய்து வருகின்றனர்

மஜக-வினரின் இந்த பரப்புரையை முன்னாள் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் முகமது சகி அவர்கள் வியந்து பாராட்டினார்

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#வேலூர்_மாவட்டம்
14.04.2024.