முத்துப் பேட்டை ஷாகின்பாக் போராட்டத்தில், மஜக அவைத் தலைவர் நாசர் உமரிபங் கேற்று கண்டன உரை!

மார்ச்.12,
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது.

மஜக சார்பில் அவைத் தலைவர் S.S நாசர் உமரி பங்கேற்று கறுப்பு சட்டங்களுக்கு எதிராகவும், மக்கள் போராட்டம் நிச்சயம் வெல்லும் என நம்பிக்கை அளிக்கும் வகையில் உரை நிகழ்த்தினார்.

இதில், மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் பால்கார மைதீன், முத்துப்பேட்டை நிர்வாகிகள் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட திரளான மஜகவினரும் பங்கேற்றனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.