ஆனந்த் டெல்டும்ப்டேவை விடுதலை செய்யவேண்டும்! முதமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

இந்தியாவின் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர், எழுத்தாளர், அறிவுஜீவி என கொண்டாடப்படும் ஆனந்த் டெல்டும்ப்டே அவர்களை கைது செய்திருப்பதை மனித நேய ஜனநாயக கட்சி கண்டிக்கிறது. பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையின் காரணமாக பொய்யாக […]

வேலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்த கொரோனா நிவாராண சேவைகுழு!

வேலூர்.ஏப்ரல்.20., கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் மாநகரில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள கொணவட்டம், சைதாப்பேட்டை, கஸ்பா, RN பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் […]

சுங்கச்சாவடிகள் இயங்க மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது! முதமிமுன்அன்சாரி MLA அறிக்கை!

மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாத நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் வழக்கம் போல் செயல்பட்டு கட்டண வசூல் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது கண்டனத்திற்குரியதாகும். கொரணா நோய் தொற்றால் ஏற்பட்டிருக்கும் […]

வேதைநகரம் தோப்புத்துறை மஜக சார்பில் இரண்டாம் கட்ட நிவாரண உதவிகள்!

ஏப்.19, வேதாரண்யம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தோப்புத்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் அரிசி மற்றும் […]

ஆயங்குடியில் மஜக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம்!

ஏப்.19, இன்று கடலூர் தெற்கு, ஆயங்குடி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் சித்த மூலிகை மருந்தான ‘கபசுர குடிநீர்’ மஜகவினால் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. மஜக அவசர ஊர்தி […]