மஜக வில் இணைந்த இளைஞர்கள்..!

சென்னை.மார்ச்.12., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக இளைஞர்கள் தங்களை மஜக-வில் இணைத்துக் கொள்கின்றனர். சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள மாற்று கட்சியை சேர்ந்த H.முஹம்மது ரஹ்மத்துல்லாஹ், […]

மேலப் பாளையத்தில் நடை பெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில்..! மஜக இணை பொதுச் செயலாளர் JS ரிபாய் ரஷாதி பங்கேற்பு..!

திருநெல்வேலி.மார்ச்.12., மத்திய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு சட்டங்களை (CAA, NRC, NPR) கண்டித்தும், சட்டங்களை உடனடியாக வாபஸ் பெறக்கோரியும் இந்தியா முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது, தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் […]

மங்கலம் பேட்டை தொடர் தர்ணாப் போராட்டத்தில்.. மஜக மாநில துணைச் செயலாளர் நெய் வேலி இப்ராஹிம் கண்டன உரை!

மார்ச் 12, கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில் தொடர் காத்திருப்பு தர்ணா போராட்டம் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. மூன்றாம் நாள் போராட்டமான நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் […]

பல் தேசிய இனங்களை துண்டாட துடிக்கும் பாசிச பாஜக அரசு! நாமக்கல் காத்திருப்பு போராட்டத்தில் மஜக மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமத் உரை!

நாமக்கல்:மார்ச்.12., குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தின் நாமக்கல் பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம்அஹமது, அவர்கள் உரையாற்றினார். அவர் பேசியதாவது […]

இன்று MGR இருந்திருந்தால் அவரது குடியுரிமையை பறித்திருப்பார்கள்..! மயிலாப்பூரில்முதமி முன் அன்சாரி MLA பேச்சு..!

சென்னை.மார்ச்.12., இன்று சென்னை மயிலாப்பூரில் நடந்த குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிரான காத்திருப்பு போராட்ட களத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று பேசினார். அப்போது பேசியதாவது.. மத்திய பாஜக அரசு […]