மங்கலம் பேட்டை தொடர் தர்ணாப் போராட்டத்தில்.. மஜக மாநில துணைச் செயலாளர் நெய் வேலி இப்ராஹிம் கண்டன உரை!

மார்ச் 12,
கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில் தொடர் காத்திருப்பு தர்ணா போராட்டம் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.

மூன்றாம் நாள் போராட்டமான நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

இதில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் முகம்மது யூசுப், APM சலீம் மற்றும் மங்கலம்பேட்டை நகர நிர்வாகிகள் உள்ளிட்ட மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்வடக்குமாவட்டம்.
11/03/2020