கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கை!! மஜகசார்பில் சங்கரன்கோவிலில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது!!

தென்காசி.ஏப்.24., கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம். சங்கரன்கோவில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் […]

கைதிகள் நோன்பு வைக்க உரிய வசதிகளை செய்துதருக, அமைச்சர் CVசண்முகத்திடம் முதமிமுன்அன்சாரி MLA கோரிக்கை!

ஏப்ரல் 23, தமிழக சிறைகளில் புனித ரமலான் மாதத்தில், நோன்புகளை பின்பற்றும் கைதிகளுக்கு வருடந்தோறும் சிறைத்துறை சார்பில் உரிய வசதிகள் சட்டப்படி செய்து கொடுக்கப்படுகிறது. இவ்வாண்டு கூடுதலாக, விசா குழப்பத்தில் கைதான வெளிநாட்டு தப்லீக் […]

கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கை பணியில் கோவை மாவட்ட மஜகவினர்!!

கோவை:ஏப்.06., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலில் கோவை மாநகர பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்து […]