இளையான்குடியில் எழுச்சியுடன் நடைபெற்ற மஜக மக்கள் திரள் பொதுக்கூட்டம்..!

image

image

image

image

image

image

சிவகங்கை.நவ.05.,மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரம் சார்பில் “மாற்றத்தை நோக்கி” எனும் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டம் மஜக நகர செயலாளர் உமர் கத்தாப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மஜகவின் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது M.Com மற்றும் #நாம்_தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் #சீமான் ஆகியோர் கலந்து கொண்டு எழுச்சி உரைகள் நிகழ்த்தினார்கள்.

இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.முஹம்மது நாசர், துணைப் பொதுச் செயலாளர் மண்ணை செல்லச்சாமி,  தலைமை கழக பேச்சாளர் கோவை T.A.நாசர், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில துணைச் செயலாளர்கள் முஹம்மது சைப்புல்லாஹ், வசிம் அக்ரம்,
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பஷிர் அஹமத், செய்யது அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்சா ஆகிய மாநில நிர்வாகிகள் மற்றும்,

மதுரை மாவட்ட செயலாளர் சேக் அப்துல்லா, விருதுநகர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித், இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் இலியாஸ், மாவட்ட பொருளாளர் சாகுல் அமீது சேட், மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் ரஹ்மான், செய்யது உமர் முக்த்தார், இராமநாதபுரம் மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களுக்கு இளையான்குடியின் சார்பாக சால்வை அணிவித்து மரியாதை தெரிவிக்கப்பட்டது.

இறுதியாக நகர பொருளாளர் முபாரக் நன்றியுரை நிகழ்த்தினார்.

இதில் ஆயிரத்து ஐநூறுருக்கும் மேலானோர் கலந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#இளையான்குடி_நகரம்.